மாவட்டங்கள்

நறுவீ மருத்துவமனையில் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வேலூர் நறுவீ மருத்துவமனையில் இன்று சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையில் பொங்கலிடப்பட்டது....

Read moreDetails

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் காவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு...

Read moreDetails

மேயர்-மண்டல தலைவர் இடையே கடும் வாக்குவாதம்

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயர்-மண்டல தலைவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலூர் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர்...

Read moreDetails

போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் காலணி தொழிற்சாலை ஊழியர்கள்

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரிவர ஊதியம், மற்றும் போனஸ் வழங்காததை கண்டித்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்....

Read moreDetails

எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ” பொங்கல் திருநாள்” கொண்டாடப்பட்டது

எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாகிய பொங்கல் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் திரு.கு.கருணாநிதி தலைமை தாங்கினார்....

Read moreDetails

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா.

திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.கு. கருணாநிதி தலைமை தாங்கினார். எஸ்.கே.பி கல்வி...

Read moreDetails

மாட்டுவண்டி ஓட்டிய கலெக்டர்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாட்டு வண்டியில் வந்து அயல்நாட்டு மாணவர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார். அப்போது பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. வேலூர்...

Read moreDetails

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு பேரணி

மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தொடங்கி வைத்தார் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு பேரணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தொடங்கி வைத்தார்....

Read moreDetails

வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று ஒன்றிய குழு பெருந்தலைவர் பொன்மலர் பசுபதி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வட்டார வளர்ச்சி...

Read moreDetails

அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்

சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில்...

Read moreDetails
Page 40 of 50 1 39 40 41 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.