மாவட்டங்கள்

செங்கம் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதியில் இயங்கும் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடக்க விழா மற்றும் அலுவலக திறப்பு விழாவில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமையேற்று...

Read moreDetails

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பணம் கொள்ளை

போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தார பள்ளி ஊராட்சி போயர் வட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் குணசேகரன் (50) விவசாயியான இவருக்கு நேர்...

Read moreDetails

கெமிக்கல் ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ விபத்து

ஓட்டுனரின் சாதுரியத்தால் பேராபத்து தவிர்ப்பு ஆம்பூர் அருகே கெமிக்கல் ஏற்றி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீப்பிடித்து புகை ஏற்பட்டது. ஓட்டுனர் சாதுரியமாக...

Read moreDetails

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 5 தினங்களில் டாஸ்மார்க் விற்பனை படு ஜோர்

மது விற்பனை ரூபாய் 39 கோடிக்கு எட்டியது திருவண்ணாமலை மாவட்டத்தில் 208 டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. கடந்த 12-ந் தேதி மதுபான கடைகள் விஸ்கி, பீர்,...

Read moreDetails

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 6 உழவர் சந்தையில் விற்பனை அமோகம்.

திருவண்ணாமலை தாமரை நகர் செங்கம், ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய ஊர்களில்உழவர் சந்தைகள் இயங்க வருகிறது. தற்போது வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், உழவர் சந்தை இயங்கவில்லை. பொங்கல் பண்டிகை...

Read moreDetails

பொன்மலை ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்

திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலம் பழுதடைந்து உள்ளதால் அதனை சீரமைக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் அருகில் சென்னை வழித்தடத்தில்...

Read moreDetails

3 வீடுகளில் ரூ. 3.02 லட்சம் நகை-பணம் திருட்டு

திருடர்களுக்கு போலீசார் வலை வீச்சு திண்டிவனம் முருங்கப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ. 3.02 லட்சம் நகை-பணம் திருடியவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்....

Read moreDetails

வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலக திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த வயலூர் கிராமத்தில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலக திறப்பு விழா மற்றும் கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி...

Read moreDetails

அரசுப் பள்ளியில் 45 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

45 ஆண்டுகளுக்கு பின் முன்னான் மாணவ-மாணவர்கள் 60 பேர் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிச்சி கொண்டாடினர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப் பேட்டை அரசு...

Read moreDetails

தேப்பனந்தல் வார சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்

கேளூர் அடுத்த தேப்பனந்தல் கிராமத்தில் நடைபெற்ற வார சந்தையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு காளை மற்றும் பசுமாடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வாரச்...

Read moreDetails
Page 38 of 50 1 37 38 39 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.