மாவட்டங்கள்

மகனுக்கு அரிவாள் வெட்டு.. தப்யோடிய தந்தை கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் - ரோடு பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி இவரது மகன் சரத்குமார் தினந்தோறும் மது குடித்து விட்டு வீட்டுக்கு...

Read moreDetails

ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ஆரணி: ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

Read moreDetails

‘300வது திருட்டு விழா வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ சமூகவலை தளங்களில் வைரலான போஸ்டர்கள்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வீடு, அலுவலகங்களுக்கு இணைய வசதி கொடுப்பதற்காக பூமிக்கடியில் பைபர் வயர்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே வயருக்கு இணைப்பு கொடுக்கும் வகையில் மின்சாதனங்கள்...

Read moreDetails

நாங்க திருந்தி வாழ வாய்ப்பு தாங்க: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ரவுடிகள் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகள் இருவர் திருந்தி வாழ்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.  விழுப்புரம் மாவட்டம், குயிலப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மற்றும் அரூபன் இரண்டு அணிகளாகப்...

Read moreDetails

சேத்துப்பட்டு அருகே புதிய தார் சாலை பணிக்கு பூமி பூஜை: எ.வ.வே. கம்பன் பங்கேற்பு

மருத்துவாம்பாடியில் ரூ.40 லட்சம் மதிப்பிலான புதிய தார் சாலை பணிக்கு பூமி பூஜை  நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் மருத்துவம்பாடி, கிராமத்தில் முதல்வரின் கிராம...

Read moreDetails

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பு 

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் அருகே உள்ள மண்மலை கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காட்டுக்கொட்டாய்...

Read moreDetails

திருவாரூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக...

Read moreDetails

சின்னசேலம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்!

சின்னசேலம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள ராயர்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில்  முறையாக...

Read moreDetails

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும்...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

➢ நாகர்கோவில் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தின் கீழ் மொத்தம் 1343 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ➢ கடந்த மூன்று ஆண்டுகளில் 237 கி.மீ நீளமுள்ள...

Read moreDetails
Page 38 of 73 1 37 38 39 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.