மாவட்டங்கள்

கல்குவாரியை தடை செய்ய வேண்டும் நம்பேடு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நம்பேடு கிராமத்தில் கல்குவாரியை தடை செய்யகோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்தோறும்...

Read moreDetails

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை நகரம் சன்னதி தெருவில்...

Read moreDetails

எஸ்.கே.பி கல்லூரியில் மாநில செயல் திட்ட விளக்க கண்காட்சி

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான செயல் திட்ட விளக்க கண்காட்சி கல்லூரியின் அறிஞர் அண்ணா திறந்த வெளி...

Read moreDetails

சென்னை பஸ் போக்குவரத்து அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தக்கண்டராயபுரம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு புதிய வழி தடங்களில் பஸ் போக்குவரத்தை எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 2 புதிய வழித் தடங்களில் பேருந்து போக்குவரத்து தொடக்க...

Read moreDetails

திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வந்தவாசி அடுத்த காரணை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரகம்ஹோமம், கஜபூஜை, லட்சுமி ஹோமம்,...

Read moreDetails

மின் கசிவினால் வீட்டில் தீ விபத்து

மக்கள் சேவை இயக்கத்தினர் உதவி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் மேற்கு ஒன்றிய வெள்ளிமேடைப்பேட்டை புத்தம்தாங்கள் கிராமத்தைச் சார்ந்த கார்த்திக், வசந்தா இவர்களது குடிசை வீட்டில்...

Read moreDetails

ஒருவழிச் சாலையை இடைவழிச் சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணி

திண்டிவனம் அருகே 5 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறு பாலம் மற்றும் பேரணி பெரியதச்சூர் ஒருவழிச் சாலையை இடைவழிச் சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிக்கு...

Read moreDetails

மயிலம் தொகுதி சார்பில் அமைச்சர் மஸ்தான் தலைமையில் வரவேற்பு

சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சுடர் ஓட்டத்திற்கு மயிலம் தொகுதி சார்பில் கூட்டேரிப்பட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது....

Read moreDetails

வந்தவாசி அருகே மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் திடீர் மாயம்

வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென மாயமானார். இவர் வீட்டிலிருந்து பி ஏ தபால்...

Read moreDetails

பாஸ்புட் ரைஸ் வாங்குவதில் தகராறு

வி.சி.க. ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு பதிவு வந்தவாசி அடுத்த தெள்ளார் பாஸ்புட் கடையில் ரைஸ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் வி.சி.க....

Read moreDetails
Page 37 of 50 1 36 37 38 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.