மாவட்டங்கள்

வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை...

Read moreDetails

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ஆரணியில் மாணவ-மாணவிகளின் 14-வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வருவாய்த் துறையினர் பங்கேற்ற 14-வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு...

Read moreDetails

பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயாவில் சிறப்பு ஓவியப் போட்டி

திருவண்ணாமலை பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில்...

Read moreDetails

விமானப் படையில் வேலை வாய்ப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி, எஸ்.கே.பி கலை (ம) அறிவியல் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய, இந்திய...

Read moreDetails

ஐ.ஜே.கே. தொழிலாளர்கள் பேரவையில் கட்டட தொழிலாளர்கள் நல சங்கத்தினர் இணைப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலையில் உள்ள ஐ.ஜே.கே. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த மேஸ்திரிகள் சுமார் 500...

Read moreDetails

முதியவர் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவு அலுவலர் ஜி.விஸ்வநாதன் (வயது84) என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது கண்களை செய்யாறு ரிவர்...

Read moreDetails

ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பொதுமக்கள்

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மயிலம் அருகே ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் கிளை சிறையை விரைவில் திறக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக...

Read moreDetails

நடமாடும் நெல் கொள்முதல் வாகனம்

மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார் கடலூரில் நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails

ஜீனூரில் ரூ. 7.43 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம்

வேப்பனஹள்ளி ஒன்றியம் ஜீனூர் கிராமத்தில் ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டத்தை அசோக்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி சட்டமன்ற...

Read moreDetails

தாட்கோ மூலம் உடற்பயிற்சி சிகிச்சை மையம் கடனுதவி

கடனுதவி பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) மூலம் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி...

Read moreDetails
Page 36 of 50 1 35 36 37 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.