மாவட்டங்கள்

திண்டுக்கல் அருகே யானை தந்தம் விற்க முயற்சி: 7 பேர் கைது

திண்டுக்கல் அருகே யானைகள் சண்டையிட்டபோது உடைந்து விழுந்த யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை கன்னிவாடி வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல்...

Read moreDetails

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் குடமுருட்டி ஆறு வழிநடப்பு தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஜனவரி...

Read moreDetails

விருத்தாசலம் பகுதியில் திடீர் மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

விருத்தாசலம் பகுதியில் திடீரென பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம், முழுவதிலும் நேற்று திடீரென மழை பெய்தது. இந்த மழையால்...

Read moreDetails

திண்டிவனத்தில் வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படுமா?

திண்டிவனத்தில் தமிழக முதல்வரின் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படுமா என கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த மாதம் 27, 28 ஆகிய இரு தினங்கள்...

Read moreDetails

கடலூர் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழா

கடலூர் மாவட்ட அளவிலான நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் நூற்றாண்டு சுடரேற்றி அமைச்சர் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான 100 ஆண்டுகள்...

Read moreDetails

நாம் தமிழர் கட்சியிலிருந்து 200 பேர் விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைவு

சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 200 பேர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளனர். பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

Read moreDetails

தில்லைவிளாகம் கடற்கரையில் நெகிழி விழிப்புணர்வு பேரணி

தில்லைவிளாகம் கடற்கரையில் பள்ளி மாணவ, மாணவர்களின் நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் வனத்துறை சார்பில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி...

Read moreDetails

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில், மத்திய அரசால் ஓய்வூதியம் ரத்து ஆணை வெளியிடப்பட்ட நாளினை கருப்பு தினமாக அனுசரித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தின் நம்பிக்கையாக...

Read moreDetails

இளம் நெறிஞர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகிற்காக இளம் நெறிஞர் பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்துள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அலுவலகத்தில் திட்ட...

Read moreDetails

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பாஜக மாநில செயலாளர்

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரித்துள்ளார். கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம்,...

Read moreDetails
Page 35 of 73 1 34 35 36 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.