Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பாஜக மாநில செயலாளர்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
31/01/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பாஜக மாநில செயலாளர்

விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்த பாஜக மாநில செயலாளர் அசுவத்தாமன். உடன் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள்.

0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரித்துள்ளார்.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம், கொடுக்கன் பாளையம், பெத்தாங்குப்பம் கட்டார சாவடி ஆகிய நான்கு கிராமங்களில் சுமார் 165- ஏக்கர் இடத்தை அரசு கையகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கிராம மக்கள் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது விளை நிலங்களை அழித்து அரசு நிலங்களை கையகப்படுத்தி வருவதற்கு அரசியல் கட்சிகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

கடலூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மலையடி குப்பம், கொடுக்கன் பாளையம், பெத்தான் குப்பம், கட்டார சாவடி ஆகிய பகுதிகளில் பாதிப்புக்குள்ளான இடத்தையும் அப்பகுதி கிராம மக்களையும் சந்தித்து பேசினார். அப்போது அப்பகுதி மக்கள்  தங்களது வேதனைகளை அவரிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஸ்வத்தாமன், அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் உள்ள கடலூர் மாவட்டத்தில் இதுபோன்று விவசாயிகளுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி இந்த சம்பவங்கள் ஒரு வேதனைக்குரியது என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின் போது கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags: Cuddalore NewsGovernment compensation for cashew treesகடலூர் செய்திகள்
Previous Post

நாளை முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு..? அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

Next Post

உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved