Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
31/01/2025
in தமிழ்நாடு
0
உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழனி உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி உதவி கலெக்டர் கிஷன்குமார் இருந்து வருகிறார். இவரது நேர்முக உதவியாளராக ஒட்டன்சத்திரத்தில் சிக்கந்தர்நகரில் வசித்து வரும் முத்துச்சாமி என்பவர் பணியாற்றி வருகிறார். முத்துச்சாமி இதற்கு முன்பு ஒட்டன்சத்திரம் தாசில்தாராக பணியாற்றி வந்தார்.

ஒட்டன்சத்திரம் தாசில்தாராக பணியாற்றியபோது முத்துச்சாமி மற்றும் அவரது மனைவி சத்தியா ஆகியோர் மீது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஒட்டன்சத்திரத்தில் சிக்கந்தநகரில் உள்ள முத்துச்சாமியின் வீட்டுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரூபாகீதாராணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீட்டிற்குள் புகுந்து மெயின் கேட்டை பூட்டியும், வீட்டிற்குள் இருந்த அனைவரின் செல்போன்களை பறிமுதல் செய்தும் அனைத்து அறைகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது சொத்து மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து 6 மணி நேர சோதனைக்கு பிறகு முக்கிய ஆவணங்களுடன் அங்கிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் புறப்பட்டுச்சென்றனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது, சொத்து குவிப்பு புகார் சம்பந்தமாக சோதனை நடத்தி விசாரணை நடத்தப்பட்டதாகவும், கைது நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எந்த வகையான ஆவணங்கள், பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பதை போலீசார் கூற மருத்துவிட்டனர்.

இச்சம்பவத்தால் ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

Tags: Anti-corruption police RaidDindigul NewsTamil News Today
Previous Post

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பாஜக மாநில செயலாளர்

Next Post

தவெகவில் ஐக்கியமான ஆதவ் அர்ஜூனா,சிடிஆர் நிர்மல் குமார்..! அதிமுகவில் ஒரு விக்கெட்..!

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved