மாவட்டங்கள்

நட்சத்திருகோயில் ஆடிக் கிருத்திகை விழா ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, எலத்தூர் - மோட்டூர் - நட்சத்திர கோயில், சிவசுப்பிரமணியர் ஆலய ஆடிக்கிருத்திகை பெருவிழா ஆலோசனை கூட்டம், வட்டாச்சியர் அலுவலகத்தில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ,...

Read moreDetails

தேர்தலை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

விழுப்புரம் மாவட்டம்  மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில்  நாடாளுமன்றத் தேர்தலை  முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும், வாக்காளர்களிடையே அச்சத்தை போக்கவும் போலீசார்...

Read moreDetails

செய்யாறு மினி ஸ்டேடியத்தில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட ஓடுதளம்

செய்யாறு மினி ஸ்டேடியத்தில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட 400 மீட்டர் ஓடுதளத்தை சார் ஆட்சியர் பல்லவிவர்மா திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மினி ஸ்டேடியத்தில்...

Read moreDetails

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைதி ஊர்வலம்

திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளையோட்டிபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55வது நினைவு நாள் அமைதி...

Read moreDetails

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 153 செல்போன்கள்

உரியவர்களிடம் ஒப்படைப்பு  திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டு போன 153 செல்போன்களை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஒப்படைத்தார். திருச்சி நகரில் பொதுமக்கள்...

Read moreDetails

1வது வார்ட் கவுண்சிலர் கூட்டத்தில் புலம்பல் 

பொங்களுக்கு வந்த பொதுமக்கள் என்னை திட்டி தீர்த்தனர். திட்டபணிகளை கொடுக்காததால் தலைவரிடம் வாக்குவாதம்அணைக்கட்டு, பிப்.1- பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர் கூட்டத்தில் 1வது வார்ட் கவுன்சிலரை புறக்கணிப்பதாக கூறி...

Read moreDetails

ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 24-வது ஆண்டு விழா 

விழாவிற்கு பள்ளி தாளாளர் எம். செந்தில்குமார் தலைமை வகித்து  அனைவரையும் வரவேற்றார். பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் வாணி செந்தில் குமார்,பயாஸ் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி...

Read moreDetails

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓவிய போட்டி

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவிதான் பிறந்தோம் தொண்டு நிறுவனம் நடத்திய ஓவிய போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.. திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட மின்னியல்...

Read moreDetails

நெகிழி பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மற்றும் தனியார் வேர்கள் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் அற்ற வாணியம்பாடியை உருவாக்குவோம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது....

Read moreDetails

வாலிபர் உயிர் இழப்பால் குடும்பத்தினர் சோகம்

எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் உயிர் இழப்பால் குடும்பத்தினர் சோகம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் ஊர் பொதுமக்கள்...

Read moreDetails
Page 56 of 73 1 55 56 57 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.