மாவட்டங்கள்

மாட்டுவண்டி ஓட்டிய கலெக்டர்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாட்டு வண்டியில் வந்து அயல்நாட்டு மாணவர்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார். அப்போது பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. வேலூர்...

Read moreDetails

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு பேரணி

மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தொடங்கி வைத்தார் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு பேரணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தொடங்கி வைத்தார்....

Read moreDetails

வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று ஒன்றிய குழு பெருந்தலைவர் பொன்மலர் பசுபதி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வட்டார வளர்ச்சி...

Read moreDetails

அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்

சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில்...

Read moreDetails

திருவண்ணாமலை நகரில் அருணை தமிழ்ச் சங்கம் நடத்தும் கோலப்போட்டி

தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில், அருணை தமிழ்ச் சங்கம் கோலப்போட்டிகளை நடத்துகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு அருணைத் தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் பொதுப்பணித்துறை...

Read moreDetails

பொங்கல் தொகுப்பு பெறுவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவிப்பு பொங்கல் தொகுப்பு பெறுவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails

பொங்கல் பரிசு கூப்பன்களை பறித்து சென்ற ஊராட்சி தலைவர்

செய்யாறு அருகே கடுகனூர் கூட்டுறவு விற்பனையகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்களை கூட்டுறவு சேல்ஸ்மேனிடம் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் அத்துமீறி பிடுங்கி எடுத்து சென்றதால் பரபரப்பு...

Read moreDetails

குறைந்த பயணிகளோடு இயங்கிய அரசு பஸ்கள்

போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பணிமனையில் இருந்து வழக்கம்போல் 100 சதவீத பேருந்துகள் இயங்கின. ஆனால் பேருந்துகளின் ஓட்டம் இருந்ததே தவிர...

Read moreDetails

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி – மூதாட்டி பலி

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை நாகை திருவாரூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக வீட்டின் சுவர் இடித்து விழுந்த்தில் சிறுமி மூதாட்டி உயிரிழந்தனர். வீட்டின்...

Read moreDetails

வேளாண்மை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (வயது 47). இவர் மனம்பூண்டியில் உள்ள முகையூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் உதவி வேளாண்மை அதிகாரியாக...

Read moreDetails
Page 64 of 73 1 63 64 65 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.