மாவட்டங்கள்

தாயை அடித்துக்கொன்ற மகன்

தூத்துக்குடியில் சொத்து தகராறில் பயங்கரம் சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். காரில் கிடந்த தாயாரின் உடல்...

Read moreDetails

குண்டர் சட்டத்தில் கைது

விவசாயி மனைவி வழக்கு முடித்து வைப்புஐகோர்ட்டு உத்தரவு திருவண்ணாமலை மாவட்டம், செய்யறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்போவதை எதிர்து விவசாயிகள் போரட்டம் நடத்தினர்.இது தொடர்பாக...

Read moreDetails

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

திருவண்ணாமலை சண்முகா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 298 பேருக்கு இலவச சைக்கிள்களை சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்....

Read moreDetails

மத்திய அரசு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு

தி.மலை மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு மத்திய அரசின் புதிய சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டி தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள்...

Read moreDetails

228.8 மி.மீ மழை பதிவு

ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. சிதம்பரத்தில் 228 மி.மீ. மழை...

Read moreDetails

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமைல மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார் அவர்...

Read moreDetails

பெண் கொலை வாலிபர் கைது

கரூர் அருகே அசாமை சேர்ந்த பெண்ணை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலம் கப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுபோல் முர்மூ (32). கரூர்...

Read moreDetails

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 60,000 லட்டு தயாரிக்கும் பணிகள் தீவிரம்

ஈரோட்டில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் ஜப்பானியர்கள் சிறப்பு தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பக்தர்கள் நேற்று வழிபட்டனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் வாழ்ந்த முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர் ரமண மகரிஷியாவார். இவரை சந்தித்த...

Read moreDetails

மகா தீப மலை மீது தடையை மீறி ஏறிய வெளிநாட்டினர்

திருவண்ணாமலை மகா தீப மலை மீது தடையை மீறி ஏறிய வெளிநாட்டினர் உள்பட 7 பேரிடம் வனத்துறையினர் விசாரணை செய்தனர். தடையை மீறி எறுபவர்கள் மீது கைது...

Read moreDetails
Page 65 of 73 1 64 65 66 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.