மாவட்டங்கள்

திருவண்ணாமலை பச்சயப்பாஸ் சில்க்ஸ்சில் பொங்கல் சிறப்பு விற்பனை

திருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரே உள்ள பச்சையப்பாள் சில்க்ஸ் ஜவுளிக் கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தம்...

Read moreDetails

தெற்கு மாவட்ட காங்கரஸ் தலைவர் நியமனம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செங்கம் குமார் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த செங்கம் குமார் கடந்த சில...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்டத்தில் 423 போலீசார் இடமாற்றம்

மாவட்ட போலீஸ் சூப்பரெண்டு உத்தரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 423 போலீசார் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். லோக்சபா தேர்தல் தேதி பிப்ரவரி...

Read moreDetails

அரசு பஸ் மோதி தம்பதி பலி

திருவண்ணாமலை அருகே எலக்ட்ரிக் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வயதான தம்பதியர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை...

Read moreDetails

உழவர் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை திடீர் வீழ்ச்சி

திருவண்ணாமலை உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.30 க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் அன்றாடம் பயன்படுத்துவதில் முக்கியமானது சின்ன வெங்காயமாகும்....

Read moreDetails

சேவல் காண்காட்சியில் ரூ. 5 லட்சம் வரை சேவல் விலை நிர்ணயம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற சேவல் காண்காட்சியில் ரூ. 5 லட்சம் வரை சேவல் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல் பைபாஸ் சாலையில், பாரம்பரிய சேவல் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில்...

Read moreDetails

2 பேரை கொன்ற சிறுத்தை சிக்கியது

பீதியில் இருந்த கிராம மக்கள் நிம்மதி நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் 2 பெண்களை கொன்ற சிறுத்தை சிக்கியது. நீலகிரி மாவட்டம்...

Read moreDetails

சிறுமி பாலியல் பலாத்காரம்

வாலிபருக்கு 20 ஆண்டு சிறை வந்தவாசி அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம்,...

Read moreDetails

தச்சன் குறிச்சியில் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு 53 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன் குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 58 பேர் காயமடைந்தனர்.கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தச்சன்குறிச்சி அடைக்கல அன்னை தேவாலயத்...

Read moreDetails

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த மழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிதமான...

Read moreDetails
Page 66 of 73 1 65 66 67 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.