மாவட்டங்கள்

பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பு முதன்மை மாவட்ட நீதி மன்றம் ஒத்திவைப்பு

பாலியல் தொல்லை வழக்குத் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வரும் 12 தேதிக்கு...

Read moreDetails

அணு உலைகளில் மின் உற்பத்தி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா, 1,000 மெகா வாட் திறனில் இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகா...

Read moreDetails

உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவம்

அண்ணாமலையார் கோயிலில் 64 அடி தங்க கொடிமரத்தில் வெகு விமர்சையாக கொடியோறத்துடன் துவங்கியது.பஞ்ச பூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ்...

Read moreDetails

விவசாயியை தாக்கிய வேளாண் அதிகாரி சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தில் 2 நாட்களுக்கு முன் பெரணமல்லூர் அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏற்கனவே வாங்கிய விதைகளுக்கு வேளாண் உதவி...

Read moreDetails

கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது வந்தவாசி அடுத்த கெங்கம் பூண்டி கிராமத்தில் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட...

Read moreDetails

11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் லட்சத்தீவு அருகில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...

Read moreDetails

அருணாசலேஸ்வரர் கோயிலில் அமர்வு தரிசன முறை முழுமையாக ரத்து

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி...

Read moreDetails

எருது விடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை

வேலூர் மாவட்டத்தில் நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு எருதுவிடும்...

Read moreDetails

தொழில்பழகுநர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலையில் ஜனவரி கிரி 8-ம் தேதி பிரதம மந்திரி தேசிய அப்ரண்டிஷ்சிப் மேளா மற்றும் மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடை பெறுகிறது. மாவட்ட...

Read moreDetails

குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை

திருவண்ணாமலை, வந்தவாசி அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தமிழ்மாறன் (1 மாதம்) கைவிடப்பட்ட நிலையில் 28.10.2023 அன்று கண்டெடுக்கப்பட்டு, அக்குழந்தையை...

Read moreDetails
Page 67 of 73 1 66 67 68 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.