மாவட்டங்கள்

மாவட்ட தொழில் மையத்தின் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும்...

Read moreDetails

திருவண்ணாமலை தினமும் தீபத்திருவிழா போல் மாறிவிட்டது ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக மன்ற கூட்டரங்கில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails

அரசு மாதிரி பள்ளி கட்டட பணிகளுக்கான கால்கோள் விழா

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சி பகுதியிலுள்ள சமுத்திரம் கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ, மாணவியர்...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தமிழ் மாதங்களில்...

Read moreDetails

காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

காஞ்சிபுரத்தில் போலீஸாரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்ப முயன்ற 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த 2 போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சை...

Read moreDetails

உயர்கல்வி வீட்டையும் நாட்டையும் உயர்த்தும்

உயர்கல்வி வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி அண்ணா அரங்கில்...

Read moreDetails

லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் பிரசித்திப்பெற்றதாகும். திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்...

Read moreDetails

காவலர் குடியிருப்புகள் அமைக்க இடம் தேர்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப் படைக்கு சொந்தமான கோப்புகள், பதிவேடுகள், வாகனங்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பராமரிக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவல் துறைக்கான...

Read moreDetails

புயல் மழையால் வேலூர் மாவட்டத்தில் 132.5 ஹெக்டர் பயிர் சேதம்

மிக்ஜாம் புயல் கனமழையால் வேலூர் மாவட்டத்தில் 132.5 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ரூ.22.39 லட்சம் கோரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு...

Read moreDetails

நிர்மலா சீதாராமன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில்...

Read moreDetails
Page 69 of 73 1 68 69 70 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.