மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

பெண்கல்வியை ஊக்குவிப்பது திராவிட மாடல் அரசு

பெண்கல்வியை ஊக்குவிப்பது திராவிட மாடல் அரசு என அமைச்சர் எ.வ.வேலு பெருமையுடன் கூறியுள்ளார். செய்யாறு அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய...

Read moreDetails

திருவண்ணாமலையில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்துதி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து, தி.மு.க. தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி தலைமையில்...

Read moreDetails

திருவண்ணாமலை கிரிவல பாதையில் குளங்கள் மற்றும் மலை அடிவார ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர், சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் கிரிவலப்பாதையில் உள்ள குளங்கள் மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து...

Read moreDetails

திருவண்ணாமலையில் மாவட்ட தொழில்துறைகளின் வளர்ச்சி மேம்பாடு ஆலோசனை கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம்  சார்பாக மாவட்டத்தில் உள்ள தொழில்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட...

Read moreDetails

புதுப்பாளையம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

புதுப்பாளையம் அருகே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன். பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டனர்....

Read moreDetails

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.3.46 கோடி ரொக்கம், 305 கிராம் தங்கம், 1,492 கிராம் வெள்ளியும் கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆடி...

Read moreDetails

கடலூர் துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் செடல்  பிரமோற்சவம்

கடலூர் துறைமுகம் அஐந்து கிணற்று மாரியம்மன் கோயிலில் செடல்  பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு...

Read moreDetails

வானாபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் வானாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்...

Read moreDetails

உலக நாடுகளும் போற்றும் முதல்வராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார், இரட்டணை ஊராட்சியில் நடைபெற்ற ``மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெருமிதத்துடன் கூறினார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு...

Read moreDetails

திருவண்ணாமலை உணவகங்களில் தரமற்ற உணவு 4 உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு

திருவண்ணாமலை தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்ட 4 உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அபராதம் விதித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவின்பேரில், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி...

Read moreDetails
Page 57 of 76 1 56 57 58 76

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.