இந்தியா

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜகவின் ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். விவசாயிகளின் வருவாயை பாஜக இரட்டிப்பாக்குவதாக தேர்தல் வாக்குறுதி...

Read moreDetails

ரமணா பட பாணியில் புதுச்சேரி அமைச்சர் பதில்

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கூறும் புகாருக்கு ரமணா பட பாணியில் புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணகுமார் பட்டியலிட்டு பதில் அளித்தார். மத்திய அரசின் திட்டங்களை...

Read moreDetails

முதலமைச்சர் நாராயணசாமி கடுமையான விமர்சனம்

தமிழக ஆளுநர் ரவி சுயநினைவோடு உள்ளாரா? மனநலம் பாதித்தவர் போல பேசி வருகின்றார், என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையான விமர்சனம் செய்து பேசி உள்ளார்....

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் நேற்று கிருஷ்ணகிரியில் ஆலோசனை நடத்தினார். கிருஷ்ணகிரியில் பாராளுமன்ற தொகுதி பாஜக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாநில...

Read moreDetails

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் – ரஜினி பங்கேற்பு

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு சென்றார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக...

Read moreDetails

இந்திய சந்தையில் அந்நிய பொருட்களை குவிக்கும் கார்ப்ரேட்டுகள்

ஆயுத்த ஆடை ஏற்றுமதி பாதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி வீழ்ச்சி இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி அளவு முந்தைய 2022-23 ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான...

Read moreDetails

திருவள்ளுவருக்கு காவி உடையா ?கொதித்தெழும் தமிழினம்

மீண்டும் மீண்டும் தனது சர்ச்சைக் கருத்துகளை சரந்தொடுத்து, தான் வகிக்கும் பொறுப்பை மீறி, முழுக்க முழுக்க ஓர் அரசியல் கட்சியின் பரப்புரையாளர் போலவே செயல்பட்டு வருகிறார் தமிழ்நாடு...

Read moreDetails

கார் விபத்தில் சிக்கிய முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி

காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, அனந்த்நாக் மாவட்டம், கானாபால்...

Read moreDetails

பிரதமர் மோடியை அவமதிக்கும் கருத்து

மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இடைநீக்கம் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரை அந்நாட்டு அரசு இடைநீக்கம்...

Read moreDetails

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருக்கு தரமில்லாத உணவு

பிரதமர் மோடி திருச்சிக்கு கடந்த 2-ம் தேதி வந்த போது, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு...

Read moreDetails
Page 9 of 11 1 8 9 10 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.