இந்தியா

77 ஆண்டுகளுக்கு பின் மின்சாரம் பெற்ற கிராமம்

சத்தீஷ்கர் மாநிலத்தில் நாடு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு கிராமம் மின்சார வசதி பெற்றுள்ளது. சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட் பயங்கரவாதிகள் தாக்குதல் மிகுந்த மாநிலங்களில்...

Read moreDetails

எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு : மத்திய அரசு தாராளம்

எம்.பி.,க்களின் சம்பளம், டி.ஏ., மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எம்.பி.க்கள், சம்பளம், அலவன்ஸ் மற்றும் சலுகைகளை பெறுகின்றனர். சம்பளத்தைத் தவிர, எம்.பி.க்கள் தொகுதி...

Read moreDetails

வேல்யாத்திரைக்கு அனுமதிகோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல்...

Read moreDetails

‘இந்திய நாட்டுக்கு எதிராக போராடுகிறோம்’ -என்ற ராகுல் காந்திக்கு கோர்ட் சம்மன்

இந்திய நாட்டுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி சம்பல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 15ம்...

Read moreDetails

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்,நகை : தீ விபத்தால் அம்பலமானது

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், நகைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், நகைகள்...

Read moreDetails

மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ‘எக்ஸ்’ நிறுவனம் வழக்கு

'எக்ஸ்' சமூக வலைதளத்தில் (டுவிட்டர்), உள்ளடக்கம் மற்றும் கருத்துகளை தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்துவதாக கூறி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் வழக்கு...

Read moreDetails

பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், நடிகை நிதி அகர்வால் உட்பட 25 பேர் மீது வழக்கு

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி , விஜய் தேவரகொண்டா நடிகைகள் மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால் உட்பட 25பேர் மீது வழக்கு...

Read moreDetails

இந்திய அரசியலை உலுக்கிய 24 கொலைகள்: 44 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு மரண தண்டனை

உத்திரபிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981...

Read moreDetails

80 கோடி பேருக்கு இலவச உணவு? சாதனையா? வேதனையா?

இந்தியாவில் 80 கோடி பேருக்கு இலவச உணவு வழங்குவதாக பிரதமர் மோடி கூறுவது பெருமைக்குறிய விஷயம் இல்லை. உண்மையில் வேதனைக்குரிய விஷயம். கடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர்...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருதை இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாடு வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியாவுக்கும் மொரீசியஸுக்கும் இடையிலான நட்பு, நம்பிக்கையின் பிணைப்பாக விளங்குவதாக பிரதமர் நரேந்திர...

Read moreDetails
Page 9 of 16 1 8 9 10 16

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.