இந்தியா

குடியரசு துணைத்தலைவர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான ஜெகதீப் தன்கர் அசெளகரியம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ்...

Read moreDetails

இந்தியாவும் அமெரிக்காவுக்கு ‘வரிக்கு வரி’ – சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர்

டிரம்பும் அவரது அதிகாரிகளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறினார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள...

Read moreDetails

பிரதமரின் சமூக வலைதள பக்கத்தை நிர்வகித்த சாதனைப்பெண்கள்

மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்கள், பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை நிர்வகித்தது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச...

Read moreDetails

‘நான் உலகின் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறேன்’ பிரதமர் மோடி பெருமிதம்

'தாய்மார்கள், சகோதரிகளின் ஆசீர்வாதங்கள் எனக்கு வந்து கொண்டே இருப்பதால், நான் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறேன்,'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாவட்டம் நவ்சாரியில் பல்வேறு திட்டங்களை...

Read moreDetails

நடிகை ரன்யா ராவ் தங்கக்கடத்தல் வழக்கு சி.பி.ஐ.,க்கு ஒப்படைப்பு

நடிகை ரன்யா ராவின் தங்க கடத்தல் வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச்...

Read moreDetails

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க மனு

மும்மொழிக் கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி பா.ஜ.க., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை உள்ளடக்கிய, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை...

Read moreDetails

இனிமேல் பாஸ்போர்ட்டுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் : யாருக்குத் தெரியுமா?

இனிமேல் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிறப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும் என்கிற புது விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பாஸ்போர்ட்டுகளுக்கு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது....

Read moreDetails

அதிக விலைக்கு மருந்துகள் விற்கும் மருத்துவமனைகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தனியார் மருத்துவமனைகளில் அதிகவிலைக்கு விற்கப்படும் மருந்துகள் குறித்த விவகாரத்தில் மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களில் அதிக விலைக்கு...

Read moreDetails

மறுபடியும் துளிர்க்கிறது போஃபர்ஸ் வழக்கு? அமெரிக்காவுக்கு சிபிஐ கடிதம்

2011ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட போஃபர்ஸ் ஊழல் வழக்கு இப்போது புத்துயிர் பெறப்போவதாகக் கருதப்படுகிறது. 1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்தியாவை அதிர வைத்தது போஃபோர்ஸ் ஊழல்...

Read moreDetails

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகமாகவுள்ளன. பெட்ரோல் தேவையில்லை; டீசல் தேவையில்லை; அவ்வளவு ஏன் இனி மின்சாரம் கூட தேவையில்லை… ஆனாலும் மணிக்கு 140 கிலோ...

Read moreDetails
Page 10 of 16 1 9 10 11 16

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.