செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது சென்னை மாநகராட்சி 11 வார்டு முதல் 48வது வார்டு வரை உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் சுற்றுப்புறமும் வகுப்பறைகள்...

Read moreDetails

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க், செயலாளர் S.R.K. அப்பு தலைமையில், இன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வரும் பிப்-1 அன்று...

Read moreDetails

பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ்

கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என்றும் வேறு எதாவது அமைத்தால் எதிர்ப்போம் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் நாட்டிற்கு நல்லது செலவு மிச்சமாகும்...

Read moreDetails

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓவிய போட்டி

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவிதான் பிறந்தோம் தொண்டு நிறுவனம் நடத்திய ஓவிய போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.. திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட மின்னியல்...

Read moreDetails

நெகிழி பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மற்றும் தனியார் வேர்கள் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் அற்ற வாணியம்பாடியை உருவாக்குவோம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது....

Read moreDetails

வாலிபர் உயிர் இழப்பால் குடும்பத்தினர் சோகம்

எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் உயிர் இழப்பால் குடும்பத்தினர் சோகம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் ஊர் பொதுமக்கள்...

Read moreDetails

என் மண் என் மக்கள் நடை பயணம்

கலசப்பாக்கத்தில் பாரதிய ஜனதா சார்பில் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணம் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தலைவர் அண்ணாமலை...

Read moreDetails

நடமாடும் கிராமிய அங்காடி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நபார்டு வங்கி சார்பாக, நடமாடும் கிராமிய அங்காடி திட்டத்தின் கீழ், மதுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சத்து 44...

Read moreDetails

வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலால் 11 வயது பள்ளி சிறுமி உயிரிழப்பு

கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கிராம மக்கள் அச்சம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பெரியகுரும்பதெரு...

Read moreDetails

பழையை ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த போராட்டம்

தற்செயல் விடுப்பு வேண்டி வட்டாட்சியரிடம் மனு தமிழக அளவில் பழைய ஓய்வு ஊதியம் வேண்டி ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் முடிவின்படி சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம்...

Read moreDetails
Page 139 of 170 1 138 139 140 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.