செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

பிரதமருடன் அமைச்சர் உதயநிதி இன்று சந்திப்பு

கேலோ இந்தியா போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு. பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து , கேலோ இந்தியா போட்டி நிறைவு...

Read moreDetails

பாயில் படு நோயை விரட்டு

இது நமது தமிழ் பழமொழிதரையில் பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள். பாய் உடல் சூட்டை உள்வாங்கக்கூடியது. கர்பினி பெண்கள் பாயில் உறங்குவதால் இடுப்பு வலி, முதுகு...

Read moreDetails

எருது விடும் விழா விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்த உள்ளவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார் . இது குறித்து, அவர்...

Read moreDetails

பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 238 கோடி நிதி ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

அருணை தமிழ் சங்க விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அருணை தமிழ் சங்கம் வழங்கும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அதன் தலைவர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார் . இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் , "அருணை தமிழ்ச்...

Read moreDetails

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் புகழாரம்.

வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம். அனைவரும் அறிய வேண்டும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின்...

Read moreDetails

வழக்கறிஞர் மீது தாக்குதல் 8 பேர் மீது வழக்கு பதிவு

ஜோலார்பேட்டையில் வழக்கறிஞரை தாக்கிய விவகாரத்தில் 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . திருப்பத்துர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்...

Read moreDetails

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தபடும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,...

Read moreDetails

2 நாட்களில் ரூ.9.59 கோடிக்கு மது விற்பனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.9.59 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் 216 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள்...

Read moreDetails

நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி

திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நகராட்சி மன்ற தலவைர் நிர்மலா வேல்மாறன் இலவச மிதிவண்டிகளை வழங்கினார், திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 83 மாணவ, மாணவிகளுக்கு...

Read moreDetails
Page 158 of 170 1 157 158 159 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.