செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

விவசாய நிலங்களை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு...

Read moreDetails

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கல்வித்துறை ஏற்பாடு புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் வழிகாட்டுதல் நிகழ்ச்சயை கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. புதுச்சேரி கல்வித்துறை வழிகாட்டுதலின்...

Read moreDetails

நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகை

புதுச்சேரியில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வலியுறுத்தி நடைபாதை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 7 தொகுதிகளில் உள்ள...

Read moreDetails

குறைந்த பயணிகளோடு இயங்கிய அரசு பஸ்கள்

போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பணிமனையில் இருந்து வழக்கம்போல் 100 சதவீத பேருந்துகள் இயங்கின. ஆனால் பேருந்துகளின் ஓட்டம் இருந்ததே தவிர...

Read moreDetails

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி – மூதாட்டி பலி

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை நாகை திருவாரூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக வீட்டின் சுவர் இடித்து விழுந்த்தில் சிறுமி மூதாட்டி உயிரிழந்தனர். வீட்டின்...

Read moreDetails

வேளாண்மை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (வயது 47). இவர் மனம்பூண்டியில் உள்ள முகையூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் உதவி வேளாண்மை அதிகாரியாக...

Read moreDetails

தாயை அடித்துக்கொன்ற மகன்

தூத்துக்குடியில் சொத்து தகராறில் பயங்கரம் சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். காரில் கிடந்த தாயாரின் உடல்...

Read moreDetails

குண்டர் சட்டத்தில் கைது

விவசாயி மனைவி வழக்கு முடித்து வைப்புஐகோர்ட்டு உத்தரவு திருவண்ணாமலை மாவட்டம், செய்யறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்போவதை எதிர்து விவசாயிகள் போரட்டம் நடத்தினர்.இது தொடர்பாக...

Read moreDetails

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

திருவண்ணாமலை சண்முகா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 298 பேருக்கு இலவச சைக்கிள்களை சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்....

Read moreDetails

மத்திய அரசு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு

தி.மலை மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு மத்திய அரசின் புதிய சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டி தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள்...

Read moreDetails
Page 158 of 176 1 157 158 159 176

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.