செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள்

தலைமை தேர்தல் ஆணையர் ஜன- 8, 9-ல் ஆலோசனை மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள், சென்னையில்...

Read moreDetails

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு துணைச் செயலர் நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ளார். 2011-ம் ஆண்டு...

Read moreDetails

தொழில்பழகுநர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலையில் ஜனவரி கிரி 8-ம் தேதி பிரதம மந்திரி தேசிய அப்ரண்டிஷ்சிப் மேளா மற்றும் மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடை பெறுகிறது. மாவட்ட...

Read moreDetails

காங்கிரஸில் ஆந்திர முதல்வரின் சகோதரி

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ் ஆர்.ஷர்மிளா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார். ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா...

Read moreDetails

குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை

திருவண்ணாமலை, வந்தவாசி அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தமிழ்மாறன் (1 மாதம்) கைவிடப்பட்ட நிலையில் 28.10.2023 அன்று கண்டெடுக்கப்பட்டு, அக்குழந்தையை...

Read moreDetails

மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் மக்களுடன் முதல்வர்” முகாமினை...

Read moreDetails

திருப்பத்தூரும் , திருவண்ணாமலையும் எனக்கு 2 கண்கள் அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழில் வளம் சிறப்பாக  உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டினார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழில் முனைவோர் மாநாடு...

Read moreDetails

மக்களுடன் முதல்வர் முகாம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி ஞானம்மாள் நாராயணசாமி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் 22,23,25,26,29 ஆகிய வார்டுகளில் பதிவு செய்யப்படும் மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....

Read moreDetails

ஜனவரி 4 முதல் 13 வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

கடலூரில் வரும் 04.01.2024 முதல் 13.01.2024-ம் தேதி வரை நடைபெறும் இந்தியராணுவ ஆள் சேர்ப்பு முகாம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. ஆர்முள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற...

Read moreDetails

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட போக்குவரத்துக்கழக அதிகாரிகள், பணியில் சேர்ந்த ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் என 900 பேர் குற்றவாளி ஏனக்கூறி மத்திய குற்றப்பிரிவு...

Read moreDetails
Page 157 of 170 1 156 157 158 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.