செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

பழனிச்சாமியை சிறைக்கு அனுப்பும் ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன்

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி எடப்பாடி பழனிச்சாமியை சிறைக்கு அனுப்பும் ரகசியம் என்ன என்பதை உரிய நேரத்தில் வெளியிடவேன், என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீரசெல்வம் கூறினார். கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர்...

Read moreDetails

தெற்கு மாவட்ட காங்கரஸ் தலைவர் நியமனம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செங்கம் குமார் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த செங்கம் குமார் கடந்த சில...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்டத்தில் 423 போலீசார் இடமாற்றம்

மாவட்ட போலீஸ் சூப்பரெண்டு உத்தரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 423 போலீசார் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். லோக்சபா தேர்தல் தேதி பிப்ரவரி...

Read moreDetails

அரசு பஸ் மோதி தம்பதி பலி

திருவண்ணாமலை அருகே எலக்ட்ரிக் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வயதான தம்பதியர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை...

Read moreDetails

உழவர் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை திடீர் வீழ்ச்சி

திருவண்ணாமலை உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.30 க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் அன்றாடம் பயன்படுத்துவதில் முக்கியமானது சின்ன வெங்காயமாகும்....

Read moreDetails

“உழவருடன் மகிழ்வோம்” இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கினார் நீதிபதி

திருவண்ணாமலையில் நன்செய் அறக்கட்டளை சார்பில் உழவருடன் மகிழ்வோம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரபாகரன் கலந்து கொண்டு, இயற்கை விவசாயத்தில் சிறந்து...

Read moreDetails

பெண்ணை உரசிச் சென்ற தோட்டா துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே திடுக் சம்பவம்

அனுமந்தபுரம் வனப்பகுதியில், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அருகில் ஒரு பெண்ணை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்ற திடுக் சம்பவம் நடந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் வனப்பகுதியில், துப்பாக்கிச்...

Read moreDetails

சேவல் காண்காட்சியில் ரூ. 5 லட்சம் வரை சேவல் விலை நிர்ணயம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற சேவல் காண்காட்சியில் ரூ. 5 லட்சம் வரை சேவல் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. திண்டுக்கல் பைபாஸ் சாலையில், பாரம்பரிய சேவல் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில்...

Read moreDetails

2 பேரை கொன்ற சிறுத்தை சிக்கியது

பீதியில் இருந்த கிராம மக்கள் நிம்மதி நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் 2 பெண்களை கொன்ற சிறுத்தை சிக்கியது. நீலகிரி மாவட்டம்...

Read moreDetails

தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் பி.அமுதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவு. எஸ்.மல்லிகா போக்குவரத்து,...

Read moreDetails
Page 160 of 176 1 159 160 161 176

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.