செய்திகள்

செய்யாறு மினி ஸ்டேடியத்தில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட ஓடுதளம்

செய்யாறு மினி ஸ்டேடியத்தில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட 400 மீட்டர் ஓடுதளத்தை சார் ஆட்சியர் பல்லவிவர்மா திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மினி ஸ்டேடியத்தில்...

Read moreDetails

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைதி ஊர்வலம்

திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளையோட்டிபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55வது நினைவு நாள் அமைதி...

Read moreDetails

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

ஆம்பூர் கே.ஏ.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வனத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள்...

Read moreDetails

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 153 செல்போன்கள்

உரியவர்களிடம் ஒப்படைப்பு  திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டு போன 153 செல்போன்களை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஒப்படைத்தார். திருச்சி நகரில் பொதுமக்கள்...

Read moreDetails

1வது வார்ட் கவுண்சிலர் கூட்டத்தில் புலம்பல் 

பொங்களுக்கு வந்த பொதுமக்கள் என்னை திட்டி தீர்த்தனர். திட்டபணிகளை கொடுக்காததால் தலைவரிடம் வாக்குவாதம்அணைக்கட்டு, பிப்.1- பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர் கூட்டத்தில் 1வது வார்ட் கவுன்சிலரை புறக்கணிப்பதாக கூறி...

Read moreDetails

அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் மாடுகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, மாநகர சாலை, சர்வீஸ்...

Read moreDetails

ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 24-வது ஆண்டு விழா 

விழாவிற்கு பள்ளி தாளாளர் எம். செந்தில்குமார் தலைமை வகித்து  அனைவரையும் வரவேற்றார். பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் வாணி செந்தில் குமார்,பயாஸ் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி...

Read moreDetails

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜகவின் ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். விவசாயிகளின் வருவாயை பாஜக இரட்டிப்பாக்குவதாக தேர்தல் வாக்குறுதி...

Read moreDetails

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது சென்னை மாநகராட்சி 11 வார்டு முதல் 48வது வார்டு வரை உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் சுற்றுப்புறமும் வகுப்பறைகள்...

Read moreDetails

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க், செயலாளர் S.R.K. அப்பு தலைமையில், இன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வரும் பிப்-1 அன்று...

Read moreDetails
Page 77 of 109 1 76 77 78 109

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.