செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

அலட்சிய அரசு அதிகாரிகள் ; நீதிமன்ற நேரம் வீண் : உயர்நீதிமன்றம் வேதனை

பொதுமக்களின் வழக்குகளுக்காக 7 சதவீத நேரத்தை மட்டுமே நீதிமன்றங்கள் செலவிடுவதாகக் குறிப்பிட்ட சென்னை நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக...

Read moreDetails

நெட்பிலிக்ஸ், ப்ரைம் வீடியோ நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஓடிடி தளங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் ஓடிடி தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது...

Read moreDetails

அமைச்சராகப் பதவி ஏற்ற மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ் அமைச்சராக அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் நேற்று முன்தினம்...

Read moreDetails

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு

 தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களின் நலன்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடியது....

Read moreDetails

நடிகர் அஜித்-க்கு பத்ம பூஷன் விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவிப்பு

நடிகர் அஜித் பத்ம பூஷன் விருதை குடியரசுத் தலைவர் கையால் பெற்றார். நமது நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு...

Read moreDetails

தமிழகத்தின் நலன் கருதி வைகோவிற்கு பதவி துரை வைகோ திமுகவிற்கு வலியுறுத்தல்..!

தமிழகத்தின் நலன் கருதி வைகோவிற்கு மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என துரை வைகோ தி.மு.க.,விற்கு கோரிக்கை வைத்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க...

Read moreDetails

ரேஷன் துவரம் பருப்பில் கலப்படம் : மாநிலம் முழுதும் சோதனை நடத்த அரசு உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததை, அம்மாவட்ட கலெக்டர் கண்டுபிடித்தார். அதற்கு காரணமான, இரு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

எம்.சாண்டு, மணல், ஜல்லி விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு

எம் சாண்ட், மணல், ஜல்லி விலையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் எம்.சாண்ட் விலை, கடந்த வாரத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது. எம்.சாண்டு...

Read moreDetails

பகல்காம் தீவிரவாத தாக்குதல் : விசாரணையை தொடங்கிய தேசிய புலனாய்வு அமைப்பு

பகல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பகல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள்...

Read moreDetails

இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை  உணர முடிகிறது : பிரதமர்

'பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது' என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது தெரிவித்தார். மன் கி பாத்...

Read moreDetails
Page 76 of 179 1 75 76 77 179

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.