செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

“மீண்டும் ஒரு கனத்த இதயத்துடன்…” நாம் தமிழர் காளியம்மாள் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களாக முக்கிய பொறுப்புகளில் வகிப்பவர்களும் மாவட்ட செயலாளர்களும்...

Read moreDetails

ஒற்றைத் தலைமையால் ஒன்றும் இல்லாமல் போன அதிமுக -ஓபிஎஸ் குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்...

Read moreDetails

“கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள். அனைவருக்கும் தரமான மருந்து கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு...

Read moreDetails

தனியார் மெடிக்கலில் ரூ.70, முதல்வர் மருந்தகத்தில் ரூ.11இதுதான் முதல்வர் மருந்தகத்தின் விலை வித்தியாசம்

தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள் மூலமாக மிகக்குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கும். கடந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...

Read moreDetails

மு.க.ஸ்டாலின் 2 வது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி: அமைச்சர் அர.சக்கரபாணி நம்பிக்கை

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி என்று ஒட்டன்சத்திரத்தில் நடந்த தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மேற்கு...

Read moreDetails

ராணிப்பேட்டையில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்களை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து  மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மதுவிலக்கு...

Read moreDetails

தி.மலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும், என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் எ.வ....

Read moreDetails

களைகட்டிய மாடு விடும் திருவிழா: சீறிப்பாய்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் நடைபெற்ற மாடு விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நேற்று நடைபெற்றது. முன்னதாக இக்கிராமத்தில் மாடு விடும் சாலைகளில் மண்...

Read moreDetails

மின் கம்பி உரசி தீப்பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர். வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் சம்பந்த மூர்த்தி (வயது 80), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பசு...

Read moreDetails

‘அழகு தமிழில் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுங்கள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் அழகான பெயர்களைச் சூட்டுங்கள் என்று திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில் நேற்று நடந்த கொளத்தூர்...

Read moreDetails
Page 94 of 170 1 93 94 95 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.