Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு ஜெயில் : புதிய மசோதா  நிறைவேற்றம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
29/04/2025
in தமிழ்நாடு
0
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு ஜெயில் : புதிய மசோதா  நிறைவேற்றம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் ஆய்வுக் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்த சட்ட மசோதாவுக்கு, தவாக வேல்முருகன், சிபிஎம் சின்னத்துரை, சிபிஐ தளி ராமசந்திரன், பாமக ஜி.கே.மணி, காங்கிரஸ் செல்வபெருந்தகை வரவேற்பு தெரிவித்தனர்.

முன்னதாக அதிமுக சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை பலப்படுத்த வேண்டும் என்று ஒரு சில திருத்தங்களை முன் மொழிந்தனர். தவாக வேல்முருகன் பேசுகையில், பள்ளி கல்லூரி மாணவர்கள் எந்தவிதமான கல்வி கடன் வாங்கினாலும் மாணவர்களை மிரட்டி கடன் செலுத்த வைக்கும் வங்கிகள், தனியார் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

சிபிஎம் சின்னத்துரை பேசுகையில், வட்டி, வட்டி கணக்கீடும் முறை குறித்து கடன் வாங்குபவர்களுக்கு தெரிய வேண்டும் என்றும் கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு வங்கி என உருவாக்கி கடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய, துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின்:

தனி நபர்கள் அல்லது தனி நபர்கள் குழு, சுய உதவி குழுக்கள் ஆகியவற்றுக்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிதி நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களைக் காக்க இந்த சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வரும் காலத்தில் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Tags: forcible debt collectionNew bill passedTamilnadu News
Previous Post

சிறப்பு மக்களவை கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு எதிர்கட்சித் தலைவர் கடிதம்

Next Post

தவெக கொடியில் யானை சின்னம் கிடைக்குமா? வழக்கு மே 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved