செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

விசாகா கமிட்டி மறுசீரமைப்பு : புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறுசீரமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி டிஜிபி சீமா அகர்வால்...

Read moreDetails

பெண்களின் சக்தி எல்லா துறைகளிலும் நாட்டை வலுப்படுத்தும் : பிரதமர் மோடி பெருமிதம்

''நமது நாட்டை பெண்களின் சக்தி வலுப்படுத்தும்,'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 'மன் கி பாத்' எனும் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களிடையே மாதாமாதம் பிரதமர் மோடி...

Read moreDetails

இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை : பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை

இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி...

Read moreDetails

கர்நாடகாவுக்கு பேருந்து சேவையை நிறுத்திய மஹாராஷ்டிரா அரசு : என்னாச்சு?

மகாராஷ்டிரா மாநில அரசு, மகாராஷ்டிரா அரசுப் பேருந்துகள் கர்நாடகாவுக்கு செல்வதை நிறுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் மகாராஷ்டிரா மாநில அரசுப் பேருந்து தாக்கப்பட்டது. மேலும், அந்தப்...

Read moreDetails

போப் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ஆபத்தான நிலையில் இருப்பதாக வாடிகன் அறிவிப்பு

போப் பிரான்சிஸ்-ன் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல் நிலை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், வாடிகன் தெரிவித்துள்ளது கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88...

Read moreDetails

வழக்கறிஞர் திருத்த மசோதா 2025-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025, சட்டத் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும், 1961ம் ஆண்டின் வழக்கறிஞர்...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நிறைவேற்றிய அரசு : முதலமைச்சர் பேச்சு

திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புளியந்தோப்பில் உள்ள ராதாகிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் திட்டப் பகுதிகளில், நகர்ப்புற வாழ்விட...

Read moreDetails

தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால் நிர்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும் : காங்கிரஸ் தலைவர் கார்கே

வருங்காலத்தில் தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால், அதற்கு நிர்வாகிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்,'' என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார். சமீப காலங்களில் காங்கிரஸ் பல மாநிலங்களில்...

Read moreDetails

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிஜிபி.,க்கு கடிதம்

மத்திய அமைச்சர் முருகனை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்லவிடாமல் தடுத்து அவரை போலீசார் முறையாக அவரை கையாளவில்லை என்று குற்றம்சாட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டி.ஜி.பிக்கு கடித்தால்...

Read moreDetails

வடலூர் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம்

கடலூர் மாவட்டம், வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், ஆண்டு தோறும்...

Read moreDetails
Page 95 of 170 1 94 95 96 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.