செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம் ராணிப்பேட்டை SP எச்சரிக்கை

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் வருகின்ற 31.12.2023 மற்றும் 01.01.2024 புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும்...

Read moreDetails

மத்திய தொழிற்பாதுகாப்பு படை தலைமை இயக்குனராக பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி பொறுப்பேற்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு பாதுகாப்பு படைகளில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையும் ஒன்று. இந்த படை விமான நிலையங்கள் மற்றும் மத்திய அரசு திறுவனங்களுக்கு...

Read moreDetails

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

ஆரணி ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் கிராமத்தில் உள்ள அரசினர் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின், கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஆரணி ஒன்றியக்குழு...

Read moreDetails

கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டம்

கண்ணமங்கலம் பேரூராட்சியின் கூட்டம் நேற்று பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி வரவேற்றார். இளநிலை உதவியாளர்...

Read moreDetails

சாதிவாரி கணக்கெடுப்பு ஸ்டாலினிடம், ராமதாஸ் கோரிக்கை

முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்ப நடத்துவதுடன், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய கோரிக்கை...

Read moreDetails

கஞ்சா விற்பனை 4 பேர் கைது

வாணியம்பாடி, வளையாம்பட்டு, விஜிலாபுரம், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக வந்த தகவலின் பேரில், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில்,...

Read moreDetails

வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாம்

வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமினை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து கல்வி கடன் பெறுதற்கான ஆணையினை வழங்கினார்.திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி வளாக...

Read moreDetails

மாவட்ட தொழில் மையத்தின் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும்...

Read moreDetails

திருவண்ணாமலை தினமும் தீபத்திருவிழா போல் மாறிவிட்டது ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக மன்ற கூட்டரங்கில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails

அரசு மாதிரி பள்ளி கட்டட பணிகளுக்கான கால்கோள் விழா

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சி பகுதியிலுள்ள சமுத்திரம் கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ, மாணவியர்...

Read moreDetails
Page 96 of 105 1 95 96 97 105

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.