செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

காரைக்குடி பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தன்னை தாக்கியதாக சமீபத்தில் புகார் எழுப்பிய காரைக்குடி பெண் எஸ்.ஐ பிரணிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனிப்பட்ட பிரச்சனை காரணமாக...

Read moreDetails

தமிழகம் முழுவதும் 30 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர், ராணிப்பேட்டை மாவட்ட கலால் உதவி ஆணையர், வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் , திருவள்ளூர் மாவட்ட...

Read moreDetails

‘எனக்கு வந்ததை அவர் வாங்கிட்டார்’ பத்மஸ்ரீ விருதில் விசித்திர வழக்கு..! 

‘எனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை, என் பேரில் உள்ள இன்னொருவர் வாங்கிச்சென்று விட்டார்' என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஒடிசா உயர்நீதிமன்றம், வருகிற 24-ம் தேதி இருவரையும்...

Read moreDetails

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தலைமை குருக்களை இணை ஆணையர் ஒருமையில் பேசியதாக கூறி சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சுமுக தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை...

Read moreDetails

செங்கம்-செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை-இறைச்சி கழிவுகள்   

செங்கம் செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள்   கொட்டுவதால், பாலத்தின் உறுதித்தன்மை சீர் குலைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.  செங்கம், போளூர்...

Read moreDetails

பெண்கள் அவசியம் பெரியாரை படிக்க வேண்டும்:  எம்பி., கனிமொழி பேச்சு

விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மகளிர்...

Read moreDetails

1,000 முதல்வர் மருந்தகங்கள்: பிப்.24ல் முதலமைச்சர் திறப்பு

தமிழ்நாடு முழுவதும் 1,000 'முதல்வர் மருந்தகங்கள்' வரும் 24ம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில்...

Read moreDetails

சிறுமியை நிலா பெண்ணாக  தேர்வு செய்து வினோத வழிபாடு

வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்து கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர். திண்டுக்கள் மாவட்டம், வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி கோட்டூர் கிராமம்...

Read moreDetails

அரசு பஸ்களில் கட்டணம் செலுத்த கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டு : சில்லறை பிரச்னைக்கு தீர்வு

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிகளுக்காக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தும் நவீன மிஷின்கள் மக்கள் பயன்பாட்டிற்கு...

Read moreDetails

மே 5ல் வணிகர்கள் மாநாடு: தமிழக முதல்வர் பங்கேற்பு

மே 5ம் தேதி வணிகர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் தெரிவித்துள்ளார். கடலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர்...

Read moreDetails
Page 97 of 170 1 96 97 98 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.