செய்திகள்

சொகுசு காரில் பான் மசாலா கடத்தல்

குஜராத்தில் இருந்து பெங்களூரு வழியாக திருவண்ணாமலைக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 1.5 டன் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு மார்க்கத்தில் இருந்து...

Read moreDetails

பாஜகவுடன் கூட்டணி இல்லை இ.பி.எஸ் திட்டவட்டம்

அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆவேச உரையாற்றினார் அந்த உரையிலிருந்துமுந்தைய செயற்குழு,...

Read moreDetails

தனிக்கட்சி தொடங்க மாட்டேன்-ஓபிஎஸ்

அதிமுக ஆட்சியின் ரகசியங்களை நான் வெளியில் சொன்னால், பழனிசாமி திஹார் சிலைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள்...

Read moreDetails

காவலர் குடியிருப்புகள் அமைக்க இடம் தேர்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப் படைக்கு சொந்தமான கோப்புகள், பதிவேடுகள், வாகனங்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பராமரிக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவல் துறைக்கான...

Read moreDetails

புயல் மழையால் வேலூர் மாவட்டத்தில் 132.5 ஹெக்டர் பயிர் சேதம்

மிக்ஜாம் புயல் கனமழையால் வேலூர் மாவட்டத்தில் 132.5 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ரூ.22.39 லட்சம் கோரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு...

Read moreDetails

தமிழகத்தில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிழக்குதிசை காற்றின் வேக...

Read moreDetails

நிர்மலா சீதாராமன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில்...

Read moreDetails

போதிய நிதி ஒதுக்குக முதல்வர் ஸ்டாலின்

மாநில பேரிடர் நிவாரண நிதி குறைவாக உள்ள நிலையில், பாதிப்புகள் அதைவிட பலமடங்கு அதிகமாக உள்ளதால், மத்திய அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர்...

Read moreDetails

பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் கைது

பெரியார் பல்கலைக் கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அரசு பணத்தை முறைகேடு செய்ததாக எழுந்த குற்றசாட்டில் சேலம் பெரியார்...

Read moreDetails

சிறுதானிய உணவு திருவிழா – 2023

திருவண்ணாமலை நகராட்சி, காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் சிறுதானிய உணவு திருவிழா - 2023 நடைபெற்றது....

Read moreDetails
Page 98 of 105 1 97 98 99 105

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.