செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

கல்வராயன் மலையில்புதிய உயர்மட்ட பாலம் திறப்பு

கல்வராயன் மலையில் மணல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றதொகுதி கல்வராயன்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரடிப்பட்டு...

Read moreDetails

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ்...

Read moreDetails

தவெக-வில் 28 அணிகள் உருவாக்கம் : குழந்தைகளுக்கும் ஒரு அணி

தவெக-வில் 28 அணிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளுக்கும் ஒரு அணி உண்டு. தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்...

Read moreDetails

‘2026 மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை’ : மம்தா பானர்ஜி தடாலடி அறிவிப்பு

'2026ம் ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை' என்று மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரசின் தலைவருமான மம்தா பானர்ஜி தடாலடியாக...

Read moreDetails

மோசடி கணக்குகளை அடையாளம் காண ‘மியூல்ஹன்டர் ஏஐ’ தொழில்நுட்பம் : மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

சைபர் குற்றங்களைத் தடுக்க, மோசடி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ.எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இணையப் பாதுகாப்பு...

Read moreDetails

19,000 பேருக்கு வேலைவாய்ப்பு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக 19,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக சட்டசபை வரும் மார்ச்...

Read moreDetails

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னணி : நிதி ஆயோக் அறிக்கை

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு, இமாச்சல...

Read moreDetails

புனேவை அச்சுறுத்தும் ஜிபிஎஸ் நோய் : பாதிப்பு அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் ஜிபிஎஸ் எனப்படும் அரியவகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஜிபிஎஸ்...

Read moreDetails

ஒலியின் வேகத்தில் தங்கம் விலை : ரூ.64,000-த்தை கடந்து உச்சம்

மீண்டும் தங்கம் விலை உயர்ந்து சாமானிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது....

Read moreDetails

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஊழியர்கள் இருவர் கைது

திண்டிவனத்தில் கல்லூரி மாணவியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கம்பெனி ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்...

Read moreDetails
Page 98 of 170 1 97 98 99 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.