செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஊழியர்கள் இருவர் கைது

திண்டிவனத்தில் கல்லூரி மாணவியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கம்பெனி ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்...

Read moreDetails

தைப்பூச திருவிழா: மகாலிங்க சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்ட பெருவிழா 

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயில் பஞ்ச ரத திருத்தேரோட்ட பெருவிழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சிறப்பு ஸ்தலமாகவும்,...

Read moreDetails

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம் : நாளை ஜோதி தரிசனம்

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு மாதந்தோறும்...

Read moreDetails

‘செல்லாத மசோதாவை ஆளுநர் ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்?’ உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிடுக்கிப்பிடி

செல்லாத மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு எப்படி அனுப்பினார் என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் ஆளுநருக்கு தனியாக விருப்ப உரிமைகள் இல்லை என்றும் கூறியுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு...

Read moreDetails

77 பவுன் நகைகள் திருட்டு வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது

கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை குடியிருப்பில், 77 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலியில் செட்டிநாடு சிமெண்ட்...

Read moreDetails

மணிப்பூர் முதலமைச்சர் திடீர் ராஜினாமா

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பிரேன் சிங் பேசிய ஆடியோ குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது....

Read moreDetails

அறைக்குள் இருந்து பேசுவதை விட்டுவிட்டு விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் : பிரேமலதா ‘பளீர்’ பேச்சு

தவெக தலைவர் விஜய், அறையில் அமர்ந்து பேசுவதைவிட்டுவிட்டு, மக்களைச் சந்திக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் தேமுதிக மாவட்டச் செயலாளரின் இல்லத்...

Read moreDetails

கோவை, தேனி கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் முக்கிய துறைகள் மற்றும் கோவை, தேனி மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:- தமிழக...

Read moreDetails

தமிழக அரசை அச்சுறுத்தும் மத்திய அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

''தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது,'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ் ' சமூக...

Read moreDetails

சிறுவர்கள் ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாட தடை

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆன்லைனில் பணம்...

Read moreDetails
Page 99 of 170 1 98 99 100 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.