Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
29/03/2025
in ஆன்மீகம், மாவட்டங்கள்
0
அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பருவதமலையில் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

AlsoRead

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தென் கைலாயம் என அழைக்கப்படும் 4650 அடி உயரமுள்ள பருவத மலையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பக்தர்கள் கொண்டு வரும் அபிஷேகப் பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம்.

குறிப்பாக பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வருகை தந்து மலை ஏறிச் சென்று வழிபடுவது வழக்கம். சித்தர்களும் ரிஷிகளும் முனிவர்களும் இன்றும் காட்சி தரும் பருவதமலைக்கு நேற்று அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் மலை ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மலை அடிவாரத்தில் பக்தர்களை வனத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து மலை ஏற அனுமதித்தனர். படிகட்டுகள், செங்குத்தான கடப்பாறை படிப்பாறைகள், ஆகாயப் படி, ஏணிப்படி என பல்வேறு பாதைகளைக் கடந்து சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும்.

பக்தர்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கிட பக்தர்களின் கைகளில் மலை அடிவாரத்தில் வீரபத்திர கோவிலில் சக்தி கயிறு கட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிரம்மாம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனீஸ்வரர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக மலையேறும் பக்தர்களை வனவர் ஆ.சரவணன் தலைமையில் பரிசோதனை செய்து பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: ParuvathamalaiTamil News Todaytiruvannamalai breaking news
Previous Post

காட்பாடி ஜாப்ராபேட்டையில் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி: கிராம மக்கள் அஞ்சலகம் முற்றுகை

Next Post

செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு? அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்.. கலக்கத்தில் எடப்பாடி

Related Posts

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

26/04/2025
சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved