Friday, March 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தொடர் விடுமுறை காரணங்களால் அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/12/2023
in மாவட்டங்கள்
0
தொடர் விடுமுறை காரணங்களால் அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இந்நிலையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இன்று (திங்கட்கிழமை) என தொடர் விடுமுறை காரணமாக நேற்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

AlsoRead

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து: விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் படுகாயம்!

ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு

கோவையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: முடங்கும் வீதியோர உணவகங்கள் – தொழிலாளர்கள் வேதனை!

மார்கழி மாத பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். கோயிலில் ராஜகோபுரம் வழியாக கட்டணம் மற்றும் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கட்டண தரிசனத்திற்காக சென்ற பக்தர்களின் வரிசை ராஜகோபுரத்தில் இருந்து வடஒத்தவாடை தெருவில் உள்ள அம்மணி அம்மன் கோபுரம் வரையும், பொது தரிசனத்திற்காக சென்ற பக்தர்களின் வரிசை தென் ஒத்தவாடை தெருவில் உள்ள திருமஞ்சன கோபுரம் வரையும் நீண்டு காணப்பட்டது. இதனால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

வி.ஐ.பி.க்கள் மட்டும் அனுமதி

அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலின் இரும்பு கதவு மூடப்பட்டு வி.ஐ.பி.க்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர். இருப்பினும் ஏராளமான பக்தர்கள் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலில் மூடிய கேட்டின் முன்பு காத்திருந்து வி.ஐ.பி.க்களை உள்ளே அனுப்பும் போது சண்டை போட்டு உள்ளே சென்றனர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் போது போலீசார் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால் வரிசையில் சென்ற பக்தர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில்தொடர் விடுமுறைபக்தர்கள் கூட்டம்வி.ஐ.பி.க்கள் மட்டும் அனுமதி
Previous Post

ஊழல் குறித்து பாஜக பேசலாமா?

Next Post

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்க வட்டியில்லா கடன்!

Related Posts

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து: விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் படுகாயம்!

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து: விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் படுகாயம்!

20/03/2026
Duraimurugan announcement

ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு

20/03/2026

கோவையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: முடங்கும் வீதியோர உணவகங்கள் – தொழிலாளர்கள் வேதனை!

20/03/2026

சேலம்: கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற அரசுப் பேருந்து – விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

20/03/2026

தேர்தல் பறக்கும் படை சோதனை: சென்னை 3 இடங்களில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

17/03/2026

மாணவி கொலை: உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

13/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரான் போரின் எதிரொலி: பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு!
  • தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை
  • அதிமுகவில் இணைகிறாரா அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்?
  • தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து: விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் படுகாயம்!
  • உலகளாவிய சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் எச்சரிக்கை: ஈரானின் அதிரடி அறிவிப்பால் பதற்றம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved