Friday, July 24, 2026
33 °c
Tiruvannamalai
33 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

செஞ்சி அருகே புதிய பேருந்து சேவை துவக்கம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
29/01/2025
in தமிழ்நாடு
0
செஞ்சி அருகே புதிய பேருந்து சேவை துவக்கம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

செஞ்சி சட்டமன்ற தொகுதி எதப்பட்டு ஊராட்சியில் இருந்து திருவண்ணாமலை, போளூர் ஆகிய வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் ஒன்றியம் எதப்பட்டு ஊராட்சியில் இருந்து திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை ஏற்று எதப்பட்டு ஊராட்சியில் இருந்து திருவண்ணாமலை போளூர் ஆகியவழித்தடத்தில் புதிய பேருந்துசேவை இயக்கம் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயந்தி பழனி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

AlsoRead

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி சம்பத் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு எதப்பட்டு ஊராட்சியில் இருந்து திருவண்ணாமலை, மற்றும் போளூர் ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக எதப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் மத்திய அரசின் மாநில அரசிற்கான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நூலகங்கள் திட்டத்தின் கீழ் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் திறந்துவைத்ததையடுத்து நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சாந்தி சுப்பிரமணியன், துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராம சரவணன், திருவண்ணாமலை மண்டல துணை மேலாளர் இயக்கம் பார்த்திபன், போளூர் பணிமனை மேலாளர் சீனிவாசன், தொழில்நுட்ப அலுவலர்சிவகுமார், ஒன்றிய நிர்வாகிகள் உதயகுமார், அர்ஷத், ஜி.பி.எஸ்.முருகன், செல்வம், தாஹிரா அப்துல் வஹாப், ரகுராமன், ஜெய்சங்கர்,பெருமாள், ரேணு,எஸ்.பி. சம்பத் ,தோப்பு சம்பத்,ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், கரடிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி,இளைஞர் அணி மணிகண்டன், மாணவரணி ஆறுமுகம்,எதப்பட்டு ஊராட்சி நிர்வாகிகள் அப்துல் வகாப், மருதன், காளி, சத்யா, அய்யாகண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: News Bus ServiceVillupuram News Todayசெஞ்சி செய்திகள்
Previous Post

தருமபுரி அருகே  பட்டா கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Next Post

கடலூர் அருகே முந்திரி மரங்கள் அழிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

Related Posts

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

24/07/2026
சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

24/07/2026

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

24/07/2026

ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

24/07/2026

குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி

24/07/2026

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்
  • சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்
  • மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்
  • மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு
  • ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved