Friday, March 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து தி.மலை ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து தி.மலை ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலையில் போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடைச் செய்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமையில் நடந்தது.

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடைச் செய்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமையில் நடந்தது. 

வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொள்ளும் பொழுது பள்ளி வளாகங்களுக்கு அருகாமையில் உள்ள விற்பனை கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யப்பட்டதார். வட்டாட்சியர்கள் அலுவல் பணியின் காரணமாக கிராமப்புறங்களுக்கு செல்லும் பொழுது, மது ஒழிப்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். 

AlsoRead

மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!

ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு

கோவையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: முடங்கும் வீதியோர உணவகங்கள் – தொழிலாளர்கள் வேதனை!

பள்ளி வளாகங்களுக்கு அருகாமையில் உள்ள விற்பனை கடைகளில் புகையிலை, சிகரெட், கஞ்சா, கூலிப் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, உணவு பாதுகாப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைச் சார்ந்த அலுவலர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.  

தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில்; வட்டாட்சியர்கள் நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கும்;பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்ட விவரத்தினை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் எனவும், மண் அள்ளப்பட்ட பிறகு நீர்நிலைகளில் ஏற்படும் பள்ளத்தினை உடனடியாக சமன்படுத்தி புகைப்படத்துடன் கூடிய அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், வட்டாட்சியர்கள்; ஒவ்வொரு கிராமங்கள் வாரியாக தங்களுக்கு வரப்பெற்ற நிலம் பாகப்பிரிவினை பிரச்சனைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்புடைய நீண்ட கால நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, அவற்றின் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் எனவும்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும் பொழுது, அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடைகளில் தீயணைப்பான் கருவி, மணல் மூட்டைகள், தண்ணீர் தொட்டி, அவசர காலத்தில் வெளியே செல்லுவதற்கான வழி மற்றும் காற்றோட்டமான இருப்பு அறை உள்ளிட்ட பாதுகாப்பு கட்டமைப்புகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன், வருவாய் கோட்டாட்சியர்கள் மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), உதவி ஆணையர் (கலால்) செந்தில் குமார், காவல்துறை மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhதிருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

அலைமோதிய மக்கள் கூட்டம் : தீபாவளி பண்டிகையையொட்டி களைகட்டிய சண்டே மார்க்கெட்

Next Post

வேலூரில் காவலர் வீரவணக்க நாள்: உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

Related Posts

Mamata Banerjee

மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!

20/03/2026
Duraimurugan announcement

ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு

20/03/2026

கோவையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: முடங்கும் வீதியோர உணவகங்கள் – தொழிலாளர்கள் வேதனை!

20/03/2026

சேலம்: கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற அரசுப் பேருந்து – விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

20/03/2026

திமுக கூட்டணியில் இருந்து விலகியது த.வா.க; வேல்முருகனின் அதிரடி முடிவு!

20/03/2026

டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை – தொகுதிப் பங்கீடு இறுதி?

20/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!
  • புதுச்சேரி: NDA தொகுதிப் பங்கீடு அறிவிப்பு! என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10 தொகுதிகளில் போட்டி
  • ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு
  • கோவையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: முடங்கும் வீதியோர உணவகங்கள் – தொழிலாளர்கள் வேதனை!
  • சேலம்: கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற அரசுப் பேருந்து – விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved