Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மாலை 6 மணிக்கு மேல் பத்திரப்பதிவு ஏன்? சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

கணக்கில் வராத ரூ.4.41 லட்சம் பறிமுதல்

admin by admin
01/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
மாலை 6 மணிக்கு மேல் பத்திரப்பதிவு ஏன்? சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.4.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கீரனூர் சார்பதிவாளரான மூர்த்தி(40) பொறுப்பு சார்பதிவாளராக பணிபுரிகிறார்.

கள்ளிமந்தயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு மேல் பத்திரப்பதிவு நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, ரூபா கீதாராணி உள்ளிட்ட 8பேர் கொண்ட குழுவினர் மற்றும் வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கள்ளிமந்தயம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுதிடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த பத்திரப்பதிவு அலுவலர் மூர்த்தி உள்ளிட்ட அனைத்து அலுவலர்கள், பத்திரப்பதிவு எழுத்தர், நிலம் வாங்க, விற்க வந்தவர்கள் அனைவரையும் அலுவலகத்தில் வைத்து பூட்டி விசாரணை நடத்தினார்கள்.

மாலை 6 மணிக்கு மேல் ஏன் பதிவு செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்த போது அலுவலக சர்வர் இணையதளம் அது சரியான பின்பு மாலை 6 மணிக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அலுவலர்கள் கூறினார்கள்.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகதில் சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.4.41 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சார் பதிவாளர் மூர்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: ஒட்டன்சத்திரம்திண்டுக்கல் மாவட்டம்லட்ச பணம் பறிமுதல்
Previous Post

‘மத்திய அரசுக்கு காந்தியும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது…’

Next Post

காவலர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய ஒடிசா தம்பதி கைது

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved