Wednesday, August 5, 2026
29 °c
Columbus
26 ° Wed
26 ° Thu
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

என்எல்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்! சிபிஎம் மாநாடு கோரிக்கை !

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/10/2024
in மாவட்டங்கள்
0
என்எல்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்! சிபிஎம் மாநாடு கோரிக்கை !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெய்வேலி நகர 24 வது மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெய்வேலி நகர 24 வது மாநாடு  நேற்று முன்தினம் நடைபெற்றது.

24 சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டுக் கொடியினை நகர குழு உறுப்பினர் எம்.அன்பழகன் ஏற்றி வைத்தார்.

நகர குழு உறுப்பினர் வி.குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

வேலை அறிக்கையை நகர செயலாளர் பாலமுருகன் சமர்ப்பித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், எஸ். திருஅரசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.மேரி, எம்.சீனிவாசன், பி.மாதவி உள்ளிட்டோர் பேசினார்கள். மாநாட்டை நிறைவு செய்து மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார்.

 பி.பழனிவேல் நன்றி கூறினார்.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

நெய்வேலி நகர செயலாளராக மீண்டும் ஆர். பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் வாரிசுகள், வீடு – நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர், இறந்தோர் வாரிசு, அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தோர், மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, டிகிரி படித்துள்ள இளைஞர்கள் உள்ளிட்டோரை நிரப்ப வேண்டும். 

பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ள சொசைட்டி தொழிலாளர்களுக்கு டபிள்யூ -3 ஸ்கேல் பொருத்தி ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்,

 மீதமுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் இணைத்து மருத்தவ புத்தகம் வழங்க வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் சமமான ஒப்பந்த கூலி வழங்க வேண்டும் என்றும்

இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags: arunai thamizharunaitamizhtamil newsஎன்எல்சிநெய்வேலிமாநாடு
Previous Post

சொந்த ஊர் போற சென்னை மக்களே! உங்களுக்கு தான் இந்த செய்தி!

Next Post

அறிவியல் மற்றும் பல்திறன் கண்காட்சி!அனைவரையும்கவர்ந்த  பிரம்மாண்டமாக விண்கலம் அரங்கம்!

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
  • டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
  • ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
  • காவிரி உரிமைக்காக திமுக போராட்டம் தொடரும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved