Friday, July 24, 2026
17 °c
Columbus
22 ° Sat
24 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மகனுக்கு அரிவாள் வெட்டு.. தப்யோடிய தந்தை கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
27/12/2024
in மாவட்டங்கள்
0
மகனுக்கு அரிவாள் வெட்டு.. தப்யோடிய தந்தை கைது
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் – ரோடு பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி இவரது மகன் சரத்குமார் தினந்தோறும் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதற்கு இப்படி அடிக்கடி காலை முதல் மாலை வரை குடித்தால் உனக்கு யார் திருமணத்திற்கு பெண் கொடுப்பார்கள் என தந்தை கொளஞ்சி சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

இதனால் சரத்குமார் அடிக்கடி குடும்பத்தினருடனும், தந்தை கொளஞ்சியிடமும் அடிக்கடி வாய் தகராறு மற்றும் கைகலப்பு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சரத்குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றபோது, மறுபடியும் தந்தை மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தந்தை கொளஞ்சி மகன் சரத்குமாரை விறகு வெட்டும் கொடுவாளால் சரமாரியாக கழுத்து மற்றும் தலை பகுதிகளில் வெட்டியுள்ளார்.

இதில் சரத்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சரத்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து சரத்குமாரின் தாய் பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சங்கராபுரம் காவல் துறையினர் மகனை சரமாரியாக கொடுவாளால் வெட்டிய தந்தை கொளஞ்சியை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் பெங்களூரில் கிளாஸ் பாளையம் பூ மார்க்கெட்டில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற சங்கராபுரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Kallakurichi Crime NewsKallakurichi Newstamil news
Previous Post

சேலத்தில் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

Next Post

சின்னசேலம் அருகே பெண் மர்ம உயிரிழப்பு

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved