Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
13/02/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தலைமை குருக்களை இணை ஆணையர் ஒருமையில் பேசியதாக கூறி சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சுமுக தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை தை மாதம் பௌர்ணமி.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

இந்நிலையில நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. அப்போது அருணாச்சலேஸ்வரர் கோவிலின்  இணை ஆணையர் ஜோதி, கோவிலின் தலைமை குருக்களை ஒருமையில் பேசியதாக சொல்லப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கொடி மரத்தின் அருகில் உள்ள யாகசாலை அருகில் ஒன்று சேர்ந்தனர். இதனால் அங்கு ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

அதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த, இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் அறங்காவல் குழுவினர் சிவாச்சாரியார்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னரல் கொடிமரம் அருகில் உள்ள உள்துறை அலுவலகத்திற்கு சிவாச்சாரியார்களை அழைத்து சென்று சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த யாரும் எந்த பதிலும் தெரிவிக்காமல் அவரவர்கள் கலைந்து சென்று விட்டனர்.

முன்னதாக காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அறங்காவலர்களிடம் பேசுகையில், தலைமை குருக்கள் ஒருவரை பார்த்து இடைத்தலைவராக செயல்படுகிறார்களா என கேட்கிறார்கள் நான் அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பல லட்சம் ரூபாய் நன்கொடையாக வாங்கி கொடுத்துள்ளேன்.

அப்படிப்பட்ட நபர்கள் வரும்போது கோவிலுக்கு அழைத்து வரும் நிலை ஏற்படும். கோவிலில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் முக்கிய பிரமுகர்களும் ஆட்களை அழைத்து வருகிறார்கள். அதற்கு ஏதாவது இந்த அறநிலையத்துறை நிர்வாகம் கணக்கு வைத்திருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் தலைமை குருக்கள் ஆகிய தனக்கே இந்த நிலைமை என்றால் மற்ற குருக்கள்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்கள். சிவாச்சாரியார்களோடு இந்து அறநிலை துறை அதிகாரிகள் காவல்துறையினர் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் அறங்காவலர்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றபோது அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் விரைவாக சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Arunachaleswarar Templearunai thamizhTamil News Todayதிருவண்ணாமலை
Previous Post

செங்கம்-செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை-இறைச்சி கழிவுகள்   

Next Post

‘எனக்கு வந்ததை அவர் வாங்கிட்டார்’ பத்மஸ்ரீ விருதில் விசித்திர வழக்கு..! 

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved