Friday, July 24, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆண்டுவிழாவில் பா.ம.க துண்டு அணிந்து நடனம் : தலைமை ஆசிரியர் இடமாற்றம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
08/03/2025
in தமிழ்நாடு
0
கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆண்டுவிழாவில் பா.ம.க துண்டு அணிந்து நடனம் : தலைமை ஆசிரியர் இடமாற்றம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கிருஷ்ணகிரி அருகே பள்ளி விழாவில், பா.ம.க., துண்டு அணிந்து கொண்டு மாணவர்கள் நடனம் ஆடிய வீடியோ வைரல் ஆன நிலையில், பள்ளி தலைமையாசிரியர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஷ் கூறியதாவது:-

நாங்கள் மொழி பெயர்ப்பாளர்களை உருவாக்கவில்லை. திறமையாளர்களை உருவாக்கத்தான் இரு மொழிக் கொள்கை தேவை என்று சொல்கிறோம். நாம் எல்லோரும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்து விட்டு வந்திருக்கிறோம். நம்ம பிள்ளைகளும் அதைத் தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

எதுக்கு பிள்ளைகளுக்கு கஷ்டத்தை கொடுக்கிறீர்கள். எங்க பிள்ளை ஆசைப்பட்டால் எவ்வளவு மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். கட்டாயமாக இருக்க கூடாது என்பது தான் எங்களது கருத்து. நீங்கள் மும்மொழி கொள்கையை ஒப்புக் கொண்டால் தான் நிதி தருவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

மும்மொழிக் கொள்கைக்கு பள்ளிக்குழந்தைகளிடம் கையெழுத்து வாங்குவது, ரயிலில் பிஸ்கட் கொடுத்து பயணிகளை ஏமாற்றுவது போல் இருக்கிறது. பிஸ்கட்,மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் வேலை எல்லாம் செய்யக்கூடாது. மிஸ்டு கால் கொடுத்து ஆட்கள் சேர்ப்பதற்கான தொடர்ச்சியாகத் தான் இதையும் பார்க்கிறோம்.

மும்மொழிக் கொள்ளை குறித்து பெற்றோர்களிடம் சொல்லுங்கள். முதலில் நீங்க வீடு வீடாக போய் தான் கையெழுத்து வாங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரக்கூடிய பிள்ளைகளை பயமுறுத்துவது, கையைப் பிடித்து கொண்டு வந்து மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்குவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைமையாசிரியர் இடமாற்றம்

AlsoRead

குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

கிருஷ்ணகிரி மாவட்டம் தட்டரஹள்ளி அடுத்த சோப்பனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, சில மாணவர்கள், பா.ம.க., துண்டு அணிந்தபடி கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடினர்.

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அதன் முடிவில், பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை, அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று உறுதி செய்தார்.

Tags: Headmaster transferTamilnadu NewsTn Govt School
Previous Post

காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் ‘தோழி’ விடுதி

Next Post

நடிகை ரன்யா ராவ் தங்கக்கடத்தல் வழக்கு சி.பி.ஐ.,க்கு ஒப்படைப்பு

Related Posts

குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி

குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி

24/07/2026
முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

23/07/2026

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி
  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved