Wednesday, June 10, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள்: தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
30/03/2025
in தமிழ்நாடு
0
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள்: தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்துவந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதனால் முற்பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3.30 மணிவரை அத்தியாவசியத் தேவைகளைத் தவிர யாரும் வெளியில் செல்லவேண்டாம் என்றும் கூறி இருந்தது. வெயிலின் தாக்கம் திரித்து இருக்கும் இந்த நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் நலனைக் கருதி தேர்வுகளை முன்கூட்டியே நடத்தலாமா என்று தொடக்கக்கல்வி இயக்குனரகம் ஆலோசித்து வந்தது.

வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், 1 முதல் 5ம் வகுப்பு வரை முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடைபெறும் எனவும் அதன்படி ஏப்ரல் 7ம் தேதி தேர்வு தொடங்கி 17ம் தேதி முடிவடைகிறது எனவும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

AlsoRead

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகள் இருவர் கைது; பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: –

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் உத்தரவின்படி, தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதன்படி, 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படுவதால் தேர்வுகள் முடிந்தபின்னர் இளம் மாணவர்கள் வெயிலில் இருந்து பாதுகாப்பாக பெற்றோரின் நேரடி மேற்பார்வையில் இருப்பார்கள்.

Tags: Advance examTamil News TodayTn Education
Previous Post

போளூர்,செங்கம் உட்பட 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றி அறிவிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

Next Post

ஒடிசாவில் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 22 பேர் காயம் -மீட்பு பணிகள் தீவிரம்

Related Posts

SrivaiKuntam

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

10/06/2026
Director Bharathiraja

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

10/06/2026

பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகள் இருவர் கைது; பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

08/06/2026

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

08/06/2026

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
  • ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்
  • பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகள் இருவர் கைது; பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
  • தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?
  • சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved