Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலையில் அமைச்சர் .எ.வ.வேலு தலைமையில் வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்

admin by admin
21/09/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திருவண்ணாமலையில் அமைச்சர் .எ.வ.வேலு தலைமையில்  வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

கூட்டத்தில் பொதுப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமை ஏற்று தெரிவித்ததாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் நிலப்பரப்பில் மிகப்பெரிய மாவட்டமாகும். வங்கிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய சிறப்பு கடன் முகாம்கள் நடத்த வேண்டும்.

குறிப்பாக திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழிற்துறை கடன்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன்களை ஒதுக்கவேண்டும். இந்த மாவட்டத்தில் விவசாயிகள் அதிகம் உள்ளனர். மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் இந்த மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி அதிகம் இல்லை. 2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின் போது எனது முயற்சியால் செய்யாறில் சிப்காட் கொண்டு வந்தேன். ஒரு மாவட்டத்தில் தொழில் தொடங்கி வளர்ச்சி பெறுவதற்கும் வங்கியாளர்கள் உதவ வேண்டும். எங்கள் மாவட்டத்தில் படித்து முடித்த பொறியாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அவர்கள் அயல்நாட்டுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொழில் தொடங்குவதற்கும் மாவட்டத்தில் தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கும் வங்கியாளர்கள் உதவ வேண்டும். தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் என்று
செயலாற்றி வருகிறார்.

மாநிலம் வளர்ச்சியடைய வங்கியாளர்கள் சமுதாய நோக்கத்தோடு செயலாற்ற வேண்டும். மகளிர் சுய உதவி குழு கடன்கள், கலைஞர் கைவினை திட்டம். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் திட்ட கடன் போன்ற கடன்களுக்காக விண்ணப்பித்த தகுதி வாய்ந்தவர்களுக்கு கடன் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் இருப்பதால் அண்ணல் அம்பேத்கர் திட்டத்திற்கும் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் திட்டத்திற்கும் இந்த மாவட்டத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும். அதோடு சமுதாயத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு வங்கியாளர்கள் கடனுதவிகள் வழங்க தனி கவனம் செலுத்தி முன்னுரிமை அளிக்க வேண்டும். படித்த இளைஞர்கள் சுய தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற்றம் அடையவும் மாவட்ட வளர்ச்சிக்கும் அலனத்து வங்கியாளர்களும் ஒத்துழைப்பு நல்கவேண்டும். இவ்வாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் திமுக செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் ஆரஞ்சு ஆறுமுகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இராமணி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தனபதி, திருவண்ணாமைலை மண்டல இந்தியன் வங்கி மேலாளர் இராமராஜன், மாவட்ட முன் மோடி வங்கி மேலாளர் முருகன்,அலனத்து வங்கியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுதிருவண்ணாமலை
Previous Post

திருவண்ணாமலை வட்டத்தில் 2 புதிய நியாயவிலைக் கடைகள்

Next Post

செய்யாறு அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved