Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வேடசந்தூர் அருகே பாரம்பரியமிக்க முயல் வேட்டை நடத்த வனத்துறை அனுமதி மறுப்பு

admin by admin
19/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
வேடசந்தூர் அருகே பாரம்பரியமிக்க முயல் வேட்டை நடத்த வனத்துறை அனுமதி மறுப்பு
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான, கிருஷ்ணப்பநாயக்கனூர், மாமரத்துப்பட்டி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஊர்களில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் அதிக அளவு வசித்து வருகின்றனர்.

எத்தலப்பநாயக்கனூர். சிவராத்திரியின் போது வருடம் தோறும் முயல், காடை, கவுதாரி உள்ளிட்ட வனவிலங்குகளை சுற்று பகுதியில் உள்ள மழை அடிவாரப் பகுதிக்கு சென்று வேட்டையாடி கொண்டு வந்து குலதெய்வங்களுக்கு படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி அதை கிராம மக்கள் அனைவரும் பகிர்ந்து பிரித்து சாமி பிரசாதமாக சாப்பிடுவது வழக்கமாகும்.

இந்நிலையில் கிராம மக்கள் வழக்கம் போல வேட்டையாட சென்ற போது அய்யலூர் வனத்துறையினர் கிராம மக்களை தடுத்து நிறுத்தி, வனவிலங்கு சட்டத்தின்படி வன விலங்குகளை வே ட் டை யாடு வது குற்றம் அதை மீறி வேட்டையாடினால் அபராதம் விதித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து கிராம மக்களை தடுத்து நிறுத்தி வேட்டைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

சாமிக்கு வனவிலங்குகள் வைத்து படையல் வணங்காததால் கடந்த இரண்டு நாட்களாக தெய்வ குற்றம் ஏற்பட்டுள்ளது. என்றும், எங்களுக்கு வனப்பகுதிக்கு செல்ல அனுமதி தரவில்லை என்றாலும், பட்டா நிலத் திலாவது விலங்குகளை வேட்டையாட வனத் துறையினர் அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி
20 ஊர் கிராம மக்கள் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் அய்யலூரை அடுத்து உள்ள கடவூர் பிரிவில் வேட்டை நாய் குலன் நடு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடமதுரை போலீசாரிடம் மறியலில் ஈடுபட்டவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களின் கோரிக்கையை வனத்துறையிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்த பின்பு பஸ் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் கடும் போக்குவரத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: திண்டுக்கல் மாவட்டம்முயல் வேட்டைவேடசந்தூர்
Previous Post

“பட்டா இங்கே, இடம் எங்கே?” விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

Next Post

புழல் சிறையில் கைதிகளிடம் திடீர் சோதனை;

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved