செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு: உள்வாங்கிய மேம்பாலத்தின் இணைப்பு பகுதி சீரமைப்பு பணிகள் தீவிரம்
செய்யாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேம்பாலத்தின் இணைப்பு பகுதி திடீரென உள்வாங்கிக் கொண்டதால், வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் ...

