Tag: கடலூர் மாவட்டம்

வீராணம் ஏரியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த நடவடிக்கை

வீராணம் ஏரியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த நடவடிக்கை

தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் கடலூர் மாவட்டம், லால்பேட்டை வீராணம் ஏரிப்பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் ...

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 498 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் நலத்திட்ட உதவிகள்;

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாமை, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நெய்வேலி ...

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ரூ.66.89 லட்சம்  நலத்திட்ட உதவிகள்:

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ரூ.66.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்:

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஈ.கீரனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்,  உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. திட்டக்குடி வட்டாட்சியர் உதயகுமார் தலைமையில் நடந்த ...

கடலூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கம்!

கடலூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கம்!

கடலூர், சி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற ...

மருத்துவத்துறையில் 2,553 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவத்துறையில் 2,553 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடலூர், அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் ...

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.கவினர் மனு அளித்ததால் ...

தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழையுங்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழையுங்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழைக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூரில் ரூ.4.04 கோடி மதிப்பீட்டிலான தொழிற்கடனை 25 பயனாளிகளுக்கு ஒப்பளிப்பிற்கான ஆணையை ...

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு துவங்கம்!

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு துவங்கம்!

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை திட்டக்குடியில் அமைச்சர் கணேசன் துவங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகளை நடவு ...

அடித்தட்டு மக்கள் வரை திட்டங்கள் சென்றடைய அலுவலர்களுக்கு எம்.பி வேண்டுகோள்!

அடித்தட்டு மக்கள் வரை திட்டங்கள் சென்றடைய அலுவலர்களுக்கு எம்.பி வேண்டுகோள்!

தமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும் என கடலூர் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ...

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கடலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்தார்.  கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு ...

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.