யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு
திருவாரூர், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், யுஜிசி நெட் கோச்சிங் மையம் சார்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இரண்டு நாள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த ...
திருவாரூர், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், யுஜிசி நெட் கோச்சிங் மையம் சார்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இரண்டு நாள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த ...
இருதய சிகிச்சை மேற்கொள்வதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நபரின் கார், திருவாரூர் விளமல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது. எதிரே திருவாரூர் அரசு ...
திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக ...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப ...
திருவாரூரில் இந்திய பள்ளி உளவியல் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய சமூக ...
திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ...
திருவாரூர், அக். 17- திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஒருநாள் பயிற்சி முகாமினை மாவட்ட ...
[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved