Tag: திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் தப்பி ஓட்டம்

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் தப்பி ஓட்டம்

திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு குழந்தை இல்லாததால் பெங்களூருவில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துவளர்த்துவந்தனர். அந்த பெண் குழந்தைக்கு தற்போது 14 வயதாகிறது. அந்தச் சிறுமி ...

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 4.30 மணிக்கு ...

தனியார் பள்ளி பேருந்து-அரசு பேருந்து மோதல்

தனியார் பள்ளி பேருந்து-அரசு பேருந்து மோதல்

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திண்டிவனம் செல்லும் சாலையில் எஸ்.ஆர்ஜி.டிஎஸ்மெட்ரிக்தனியார் மேல்நிலைப்பள்ளி பேருந்தும் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேற்று மாலை 5 ...

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம்செய்தனர். அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலை ...

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தை மாத ...

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 2204 கோடி மதிப்பீட்டில் 675 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 2204 கோடி மதிப்பீட்டில் 675 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை-அவலூர்பேட்டை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ...

தி.மலையில் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்

தி.மலையில் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்

திருவண்ணாமலை கொசமடத் தெரு சாலைசந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் 1969-ல் பேரறிஞர் அண்ணா சிலை நிறுவப்பட்டது. சுமார் 56ஆண்டுகள் கடந்தநிலையில் சிலை மற்றும் சிலையின் அடிப்பாகங்கள் பழுதடைந்த ...

திருவண்ணாமலை மாவட்டம் சே.கூடலூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் சே.கூடலூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தொடக்கம்

திருவண்ணாமலை அடுத்த சேகூடலூரில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் எதிர் கொள்ள அரசியல் ...

கலசப்பாக்கத்தில் பரப்புரையை தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் தொடங்கினார்

கலசப்பாக்கத்தில் பரப்புரையை தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் தொடங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் திமுகவின் பரப்புரையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.திசரவணன் எம்எல்ஏ தொடங்கி ...

Page 1 of 19 1 2 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.