Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

‘கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது’  அதிமுகவை தொடர்ந்து பாஜகவும் கட்சி நிர்வாகிகளுக்கு அட்வைஸ்

‘கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது’ அதிமுகவை தொடர்ந்து பாஜகவும் கட்சி நிர்வாகிகளுக்கு அட்வைஸ்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளார். அதிமுக நிர்வாகிகள், தலைமை...

அதிகார மோதலுக்குள் சிக்கி விட்டதா இந்தியா?

அதிகார மோதலுக்குள் சிக்கி விட்டதா இந்தியா?

சுப்ரீம்கோர்ட்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளி வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட உலகின் பல நாடுகளில் அந்த நாடுகளின்...

ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு ரூ. 40 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு ரூ. 40 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம் பிரபல தனியார் மருத்துவமனைக்குத் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 40 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும்...

குடியரசுத்தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா? துணை குடியரசுத்தலைவர் திடீர் கோபம்

குடியரசுத்தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா? துணை குடியரசுத்தலைவர் திடீர் கோபம்

''குரியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும் சூழ்நிலை இருக்கக்கூடாது,'' என துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். ராஜ்யசபா குழு தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜக்தீப்...

பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு; திருச்சி சிவாவிடம் ஒப்படைப்பு

அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள்...

அமித்ஷா வருகை கண்டு இரட்டை இலை வழக்கை கையில் எடுத்த தேர்தல் ஆணையம்

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு வழக்கு : வரும் 28ம் தேதி தேர்தல் ஆணைய விசாரணை தொடக்கம்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணையை வரும் ஏப்., 28 அன்று தேர்தல் ஆணையம் தொடங்கவுள்ளதால் அன்றையதினம் ஓபிஎஸ், இபிஎஸ் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 'உட்கட்சி விவகாரம்...

கோயில்களுக்குள் நடக்கும் அரசியல்? நிம்மதியாக சாமி கும்பிட வழி கிடைக்குமா?

கோயில்களுக்குள் நடக்கும் அரசியல்? நிம்மதியாக சாமி கும்பிட வழி கிடைக்குமா?

காலம், காலமாக கோயில்களுக்குள் நடக்கும் அரசியல் குறித்து வெளிப்படையாக பேச எல்லோரும் தயங்குகின்றனர். இதை சரி செய்ய வேண்டும் என்ற ஒரு சிறிய கோரிக்கையைக் கூட இதுவரை...

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

வக்ப் வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்

'வக்ப் வாரிய திருத்த சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது. நிலம் வகைப்படுத்துதல் செய்யக்கூடாது' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ்,...

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமனம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க வேண்டும் என தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். தற்போது உச்சநீதிமன்ற தலைமை...

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் பர்வதமலை 

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் பர்வதமலை 

திருவண்ணாமலை மாவட்டத்தில், அண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்தபடியாக பர்வதமலை பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில்,...

Page 12 of 51 1 11 12 13 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.