Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

வடலூர் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம்

வடலூர் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம்

கடலூர் மாவட்டம், வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், ஆண்டு தோறும்...

பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து: கல்வி அமைச்சர் அதிரடி

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும் நடவடிக்கை : அமைச்சர் எச்சரிக்கை

பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க தவறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசிய...

காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது

காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது

செஞ்சி அருகே காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா  தம்பதிகளுக்கு...

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

சங்கராபுரம் அருகே நிலத் தகராறு புகாரளித்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம்...

சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான  21 புதிய திட்டப்பணிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர்  இரா.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினார். சேலம் வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர்...

இ.பி.எஸ் அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் : ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

இ.பி.எஸ் அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் : ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

அ.தி.மு.கவில் இருந்து பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம்...

பெண் போலீஸ் பாலியல் குற்றச்சாட்டு : ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்

பெண் போலீஸ் பாலியல் குற்றச்சாட்டு : ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்

பெண் போலீஸ் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை...

முடிவுக்கு வருகிறது ரஷ்யா – உக்ரைன் போர்? : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

முடிவுக்கு வருகிறது ரஷ்யா – உக்ரைன் போர்? : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நாளை தொடங்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே...

தி.மலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

தி.மலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ரயில்களை கூடுதல் நேரம் நிறுத்த வேண்டும். கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும். கூடுதல் பெட்டிகளை இணைக்க...

செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டமானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்ற நிலையில், கூட்டத்தின் போது 27 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்க்கு எடுத்துக்கொல்லப்பட்டது....

Page 32 of 48 1 31 32 33 48

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.