Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

அறைக்குள் இருந்து பேசுவதை விட்டுவிட்டு விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் : பிரேமலதா ‘பளீர்’ பேச்சு

அறைக்குள் இருந்து பேசுவதை விட்டுவிட்டு விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் : பிரேமலதா ‘பளீர்’ பேச்சு

தவெக தலைவர் விஜய், அறையில் அமர்ந்து பேசுவதைவிட்டுவிட்டு, மக்களைச் சந்திக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் தேமுதிக மாவட்டச் செயலாளரின் இல்லத்...

9 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

கோவை, தேனி கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் முக்கிய துறைகள் மற்றும் கோவை, தேனி மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:- தமிழக...

திராவிட நல் திருநாடு என்று சொன்னால் நாக்கு தீட்டாகிவிடுமா? எரியும் என்றால் திரும்பத் திரும்ப பாடுவோம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழக அரசை அச்சுறுத்தும் மத்திய அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

''தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது,'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ் ' சமூக...

சிறுவர்கள் ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாட தடை

சிறுவர்கள் ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாட தடை

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆன்லைனில் பணம்...

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்...

டெல்லியில் ஆட்சி மாற்றத்தால் துணைநிலை ஆளுநர் பிறப்பித்த திடீர் உத்தரவு

டெல்லியில் ஆட்சி மாற்றத்தால் துணைநிலை ஆளுநர் பிறப்பித்த திடீர் உத்தரவு

டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்கள், கோப்புகள் வெளியே செல்லக் கூடாது எப்பிற்று துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தலைமைச் செயலகத்தில்...

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஒப்பாரி வைத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஒப்பாரி வைத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் நகராட்சியுடன் கீழக்காவாதுகுடி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் திருவாரூர் நகராட்சியுடன் தண்டளை,...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11ம் தேதி மதுபானக் கடைகள் மூடல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...

மகத்தான வெற்றியை தந்த டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன் : பிரதமர் மோடி

மகத்தான வெற்றியை தந்த டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன் : பிரதமர் மோடி

டெல்லியில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ள டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன்' என்று பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து...

புதிய வருமானவரி மசோதா பார்லியில் அடுத்த வாரம் தாக்கல் : மத்திய நிதி அமைச்சர் தகவல்

புதிய வருமானவரி மசோதா பார்லியில் அடுத்த வாரம் தாக்கல் : மத்திய நிதி அமைச்சர் தகவல்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முக்கியமாக புதிய வருமான வரி மசோதாவை மத்திய அமைச்சரவை...

Page 34 of 46 1 33 34 35 46

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.