Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழனி உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி உதவி...

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பாஜக மாநில செயலாளர்

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பாஜக மாநில செயலாளர்

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரித்துள்ளார். கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம்,...

நாளை முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு..? அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

நாளை முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு..? அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், ஆட்டோக்களுக்கு நாளை முதல் தாங்கள் உயர்த்தி அறிவித்த கட்டணத்தை வசூலிப்போம் என்று ஓட்டுநர் சங்கங்களின்...

திருவாரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலக ஊழியர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2025...

கைவினைத் திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கைவினைத் திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தின்கீழ் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலை...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு வாரம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவிக்கையில், கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ராணிகட் எனப்படும்...

ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு

ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே அதையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி (36). பெயிண்டரான இவர்...

வலுவிழந்து வரும் அ.தி.மு.க ; தொல்.திருமாவளவன் கருத்து

வலுவிழந்து வரும் அ.தி.மு.க ; தொல்.திருமாவளவன் கருத்து

'ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடவில்லை என்பது அரசியல் ரீதியாக அ.தி.மு.க., வலுவிழந்து வருவதைக் காட்டுகிறது' என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை...

வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் : தமிழகத்திற்கு 11 ஆவது இடம்

வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் : தமிழகத்திற்கு 11 ஆவது இடம்

வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு 11வது இடம் பிடித்துள்ளது. நாட்டின் திட்டமிடுதலுக்காக செயல்பட்டு வரும் அமைப்பான நிதி ஆயோக் மாநிலங்களின் நிதிநிலை குறித்த விரிவான...

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம் : நாளை பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம் : நாளை பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக்...

Page 42 of 46 1 41 42 43 46

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.