Arunai Thamizh Reporter

Arunai Thamizh Reporter

50 ஆண்டுகளில் சஹாரா சந்திக்காத மழை , வெள்ளத்தில் மிதக்கும் பாலைவனம்

50 ஆண்டுகளில் சஹாரா சந்திக்காத மழை , வெள்ளத்தில் மிதக்கும் பாலைவனம்

சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டியதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா...

46 ரன்களில் சுருண்ட இந்தியா கிரிக்கெட் அணி

46 ரன்களில் சுருண்ட இந்தியா கிரிக்கெட் அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள்...

சூர்யாவின் 45வது படத்தின் தலைப்பு இதுதானா ?

சூர்யாவின் 45வது படத்தின் தலைப்பு இதுதானா ?

 சூர்யாவின் 45வது படத்தின் அறிவிப்பு வெளியானது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்க ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் சூர்யாவின்...

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி கைது

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி கைது

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி. இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஞ்சும்மள் பாய்ஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு...

செய்யாறு மினி ஸ்டேடியத்தில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட ஓடுதளம்

செய்யாறு மினி ஸ்டேடியத்தில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட 400 மீட்டர் ஓடுதளத்தை சார் ஆட்சியர் பல்லவிவர்மா திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மினி ஸ்டேடியத்தில்...

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைதி ஊர்வலம்

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைதி ஊர்வலம்

திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளையோட்டிபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55வது நினைவு நாள் அமைதி...

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

ஆம்பூர் கே.ஏ.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வனத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள்...

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008  குத்துவிளக்கு பூஜை

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008  குத்துவிளக்கு பூஜை

திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008  குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில்...

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 153 செல்போன்கள்

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 153 செல்போன்கள்

உரியவர்களிடம் ஒப்படைப்பு  திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டு போன 153 செல்போன்களை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஒப்படைத்தார். திருச்சி நகரில் பொதுமக்கள்...

1வது வார்ட் கவுண்சிலர் கூட்டத்தில் புலம்பல் 

1வது வார்ட் கவுண்சிலர் கூட்டத்தில் புலம்பல் 

பொங்களுக்கு வந்த பொதுமக்கள் என்னை திட்டி தீர்த்தனர். திட்டபணிகளை கொடுக்காததால் தலைவரிடம் வாக்குவாதம்அணைக்கட்டு, பிப்.1- பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர் கூட்டத்தில் 1வது வார்ட் கவுன்சிலரை புறக்கணிப்பதாக கூறி...

Page 25 of 60 1 24 25 26 60

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.